எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ஆராய்ந்தறிந்து, அந்த நோயின் நிலை அதிகமாகாமல் தடுக்கவும், உடலை மறுபடியும் இயக்க வைக்க, முற்றிலும் குணமடைய சிகிச்சை அளிக்கப்படும். வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியின் வாழ்க்கை முறையால் நாம் கற்ற இயற்கை மருத்துவ முறைகள், உணவு பழக்கவழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றை முற்றிலும் மறந்து விட்டோம். இதனால் நோய்கள் அண்டுவது சுலபமாகிவிட்டது.
பல்வேறு மாற்று மருத்துவம், அதாவது ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி, மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம் என்று ஒவ்வொரு துறையும் தனக்கென தனிச்சிறப்பையும் கொண்டது இந்த மாறுபட்ட மருத்துவம், இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இயன்முறை மருத்துவரான நான், MD (மாற்று மருத்துவம் படிப்பதற்கான காரணம் மக்க/ளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்காகவே.
*இயன்முறை மருத்துவம் பக்க விளைவுகள் இல்லா மருத்துவம்.
* மாற்று மருத்துவம் உடலுக்கு எந்த பக்கவிளைவுகளையும் தராது. அவசர கதியில் பயணிக்கும் ஒருவர் ஆங்கில மருத்துவம் (Allopathy) செய்ய வேண்டும். அவசர சிகிச்சையில் ஆங்கில மருத்துவம் செய்வதன் மூலமாக விலை மதிப்பற்ற உயிரைக் காக்க முடியும். இதனால் ஆங்கில மருத்துவம் உலகில் ஒரு பொதுவான மருத்துவ முறையாகிவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியின் கண்டுபிடிப்பு இந்த இயன்முறை மருத்துவம். ஒருவர் ஊனமுற்றவர் ஆனாலும், கை, கால் செயல்இழப்பு இருந்தாலும் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது மீண்டும் அவர்களின் வாழ்வை திரும்பப்பெற இந்த இயன்முறை மருத்துவம், சிறந்து விளங்குகிறது.
* உலக இயன்முறை மருத்துவர்கள் தினம் செப்டம்பர் 8 கொண்டாடப்படுகிறது. வளர்ந்துவரும் மருத்துவ துறையின் ஒரு அங்கமாக முன்னேறி கொண்டிருக்கிறது.
* இயன்முறை மருத்துவர்கள் உச்சிமுதல் பாதம் வரை உள்ள அ¬ன்தது குறைபாடுக்கும், தசை, தசை நார்கள், ஜவ்வுப் பிரச்சினை, மூட்டுத் தேய்மானம், முடக்குவாதம், முகவாதம் என பக்கவாதம் அனைத்து வலிகளையும் குறைத்து குணம் அடைய செய்கிறார்கள். இயன்முறை மருத்துவரை முடநீக்கியல் நிபுணர் என்றும் அழைப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் மிகுந்த இயன்முறை மருத்துவத்தில், தனித்துவமான பிரிவுகளும் உண்டு.
* இதயம் சம்பந்தமான சிகிச்சை
* நரம்பு சிகிச்சை
* எலும்புக்கான சிகிச்சை
* மறு சீரமைப்பு
* பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை (பிரசவத்திற்கு முன்/பின்)
* மூளை செயல்கள் இழந்த குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை
* ஐசியு (தீவிர சிகிச்சை பிரிவு) இதில் முக்கிய பங்கு, இயன்முறை மருத்துவத்திற்கு உண்டு.
* தீ விபத்திற்கு பின்
* நுரையீரல் சம்பந்தமான பயிற்சிகள்
* தசை சிதைவு பாதிப்பு
* ஊனமுற்றோர் மறுவாழ்வு மையம்
* விளையாட்டுவீரர்களின் பயிற்சியில் ஈடுபடுவது
* அனைத்து அறுவை சிகிச்சைக்குப் பின் இயன்முறை மருத்துவம் உதவுகிறது.
* உடற்பயிற்சி நிபுணராகவும் (Fitness) சிறந்து விளங்குகின்றனர்.
* Facia Manipulation (முகம் கையாளுதல் நாள்பட்ட வலியை சரி செய்தல்.
* வாழ்க்கை பாணி மாற்றும் (Life Style Modification)
* மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த சிகிச்சை (Geriatric)
* நீரிழிவு நோய் மற்றும் இரத்தக் கொதிப்பு கட்டுப்படுத்துதலின் ஆலோசனைகள்.
இவை அனைத்திற்கும் இயன்முறை மருத்துவரிடம் மிகச் சிறந்த முறையில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்.
* நாம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பார்ப்போம்.
எலும்பு சிதைவு நோய் பெண்களை மிக அதிகமாக தாக்குகிறது. 45 வயதிற்கு மேல், உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இந்தியாவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.
எலும்புகளின் அடர்த்தி குறைந்துபோவதே எலும்பு சிதைவு நோய் ஆகும். (Osteoporosis) கால்சியம் சத்து மிக அவசியம்.
நம் உடம்பின் எடையை தாங்கும் மூட்டு எலும்பு, இடுப்பு, முதுகு குருத்து எலும்பு, மணிக்கட்டு எலும்புகள் சிதைவு நோய்க்க உள்ளாகின்றனற. இவை அனைத்திற்கும், சிறு சிறு பயிற்சிகளும், ஆயுர்வேத மருந்துகளும் குணமடையச் செய்யும்.
மாதவிடாய் சுழற்சி நின்றபிறகு
(Post Menopausal Syndrome) பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுத்தும் ஹார்மோன்களின், மாற்றமே எலும்பு சிதைவு நோய்க்கு முக்கிய காரணம். இந்த சமையத்தில் பெண்ககளை அதிகம் பாதிப்பது உடல் சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை, எலும்பு சிதைவு, இந்த மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணிற்கு மிக பெரிய உடல் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது.
மாதவிடாய் நின்ற உடன் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும்
எலும்புகள் சிதையும் போது அதன் வலு குறைந்து எலும்பு முறிவு ஏற்படும். எலும்புகள் படிப்படியாக அதன் வலுத்தன்மை இழப்பதால் நம்மால் காணவே, உணரவோ முடியாது. அதனால் கவனமாக, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். இவற்றில் இருந்து விடுபட
1. கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
2. மருந்துகள் மூலம் இதனை எடுத்துக் கொள்வதை விட நம் உண்ணும் உணவில்
* பால், கீரைகள், ஆரஞ்சு பழம் அனைவரும் அதாவது சர்க்கரை வியாதி உள்ளவர்களும் சாப்பிடலாம்.
* அன்றாட அவசரக் காலகட்டத்தில் காலை வெயிலில் நாம் தென்படுவது இல்லை. சூரிய வெளிச்சம் நம் மீது படாமல் இருப்பது, எலும்பு சிதைவுக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காலை 7.30 மணிக்கு முன்பாக வெயிலில் நடைபயிற்சி செய்தால் வைட்டமின்&டி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் எலும்பு சிதைவை வராமல் தடுக்க முடியும்.
ஹார்மோன் மாற்றத்தை சரிசெய்ய உடற்பயிற்சியும், ஆயுர்வேத அல்லது மாற்று மருத்துவத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சி நம் எலும்புகளுக்கு வலுவைக் கொடுக்கிறது எலும்பு உறுதியாகவும் உதவுகிறது.
* இந்த உடற்பயிற்சி சிறிய வலியை குணப்படுத்தும்
* Stretching நீட்டிக்க பயிற்சிகள் இடுப்பு வலியையும், மூட்டு வலியையும் சிறப்பாக குறைக்கும்.
* முறையான பயிற்சி, கர்ப்பபை Position நிலை சரியாக இருக்கும்.
* பிரசவத்திற்கு பின் உள்ள கஷ்டங்கள், பலவீனம் (கருப்பையின் அனைத்தும் Core Strengthening பயிற்சியின் மூலம் சிர செய்யலாம்.
பெண்கள் நம் நாட்டின் வீட்டின் கண்கள்ÕÕ என்று பாரதியார் சொன்னதுபோல பெண்களை பேணி பாதுகாப்போம். நம் தாயை தங்கையை மனைவியை குழந்தையை மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்.
Dr.S.Deepa thangam, B.P.T;M.I.A.P;C.D.N.T;MD(AM)
Mobile: 9952210884
Dhivya Multispeciality Clinic
Sathuvachari, Vellore.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 12 hours ago |
மினி பான் கேக்5 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்