எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டம் செம்மேடு வல்வில்ஓரி அரங்கில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் மற்றும் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று 05.10.2017 நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் திருமதி.மு.ஆசியா மரியம் தலைமையேற்று மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது:
நலத்திட்ட உதவி
மலைவாழ்மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவில் வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என இன்று நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கொல்லிமலைப்பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி, சுகாதாரவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் குழந்தைகளின் கல்வி தரத்தினை உயர்த்திடும் வகையில் இன்றைய தினம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செங்கரை பகுதியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடும் வகையில் கொல்லிமலைப்பகுதியில் இதற்கென பழங்குடியின நல திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் உரிய அலுவலரிடம் வழங்கி உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வங்கி கணக்கு
இந்நிகழ்ச்சியில் 100 மலைவாழ்மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களும், வேளாண்மைத் துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5220 மதிப்பிலான சோலார் விளக்குபொறி டிரைக்கோடெர்மா விரிடி, உயிர்உரத்திரவம் மண்வள அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான காப்பி, மிளகு, சில்வர் ஓக், பலாஒட்டு, வங்கிக்கணக்கு புத்தகம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர் மானிய தொகை, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கத்தின்மூலம் 66 பயனாளிகளுக்கு ரூ.19.49 இலட்சம் மதிப்பிலான வட்டியில்லா பயிர்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், மத்தியகால கறவை மாடு வளர்ப்பு வட்டியில்லா கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்மூலம் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.7.00 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர்குழு கடனுதவி பெறுவதற்கான ஆணையினையும், பொதுசுகாதாரம் மற்றும் நோய்கள் தடுப்புத்துறையின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ் 31 கருவுற்ற தாய்மார்களுக்கு தலா ரூ.4000 வீதம் ரூ.1,24,000- முதல் தவணை பணம் பெறுவதற்கான ஆணையினையும் என நடைபெற்ற விழாவில் 213 பயனாளிகளுக்கு ரூ.30.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்.மு.ஆசியா மரியம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்.ம.ராஜசேகரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்ரமணியம், வருவாய்த்துறை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொல்லிமலை வருவாய் வட்டாட்சியர் .வே.ராஜகோபால் நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.