எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 478 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையில் திருமங்கலம்-வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள வடகரை பெரிய கண்மாய் பொதுப்பணித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கண்மாய்க்கு தெற்காறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வடகரை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வடகரை கால்வாய் மூலம் சென்றடைகிறது.இந்த கால்வாயின் நீளம் 1450மீட்டரும்,6மீட்டர் முதல் 10மீட்டர் அகலமாகவும் உள்ளது.சமீப காலமாக திருமங்கலம் நகராட்சி பகுதிகளின் விரிவாக்கத்தால் திருமங்கலம் நகரின் உட்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகள் வடகரை அணைக்கட்டு மற்றும் கால்வாயில் தேங்கி வடகரை கண்மாய்க்கு சென்று விடுகிறது.கழிவு நீர் கால்வாயில் கலப்பதால் ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் வளர்ந்து கால்வாயில் தண்ணீர் செல்வது தடைபட்டு மழைக்காலங்களில் மழைநீர் இழப்பு ஏற்படுகிறது.மேலும் வடகரை அணைக்கட்டு மற்றும் வடகரை கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி டெங்கு பரவிடும் அபாயமும்,சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம் காணப்பட்டது.தொடர்ந்து கழிவு நீர் வடகடை கண்மாய்க்கு செல்வதால் வடகரை கண்மாய் மாசடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் குண்டாறு வடகரை கால்வாயை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கிடும் வடகரை கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்திடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் திருமங்கலம் வட்டத்திலுள்ள வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளுக்கான துவக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மாநில வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் சத்யகோபால் முன்னிலை வகித்தார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று திருமங்கலம் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடியாரின் மேலான ஆணைக்கிணங்க திருமங்கலம் வட்டத்தில் 478ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையிலும்,டெங்குவை கட்டுப்படுத்திடும் வகையிலும் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.வடகரை கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாவதை ஒழித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வடகரை கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதே போல் டெங்குவை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும்,அதற்கு கட்டுப்படாதவர்களுக்க சட்டத்திற்கு உட்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறையும் கையாளப்படுகிறது.எப்படியாவது கொசுக்களை ஒழிக்கவேண்டும்,டெங்குவை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் உயிர்களை 100சதவீதம் பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் வடகரை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு கால்வாயில் கழிவு நீர் தேங்குவது நிறுத்தப்பட்டு வடகரை கால்வாயினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார சீர்கேடும் ஏற்படாமல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் வடகரை கால்வாயில் கழிவு நீர்கலப்பது நிறுத்தப்பட்டு.இந்த கண்மாயின் மூலம் 478ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் அம்ரித்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,திருமங்கலம் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றியதுணைச் செயலாளர் சுகுமார்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி,பொறியாளர் சக்திவேல்,சுகாதார அலுவலர் ராஜ்மோகன்,கட்சி நிர்வாகிகள் பிரபுசங்கர்,உச்சப்பட்டி செல்வம்,சிவன்காளை,கட்டாரிவேல் முருகன்,கலைச்செல்வன்,சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 3 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்? மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
04 May 2024புதுடெல்லி:தேர்தலில் ஒரே பெயருடன் உள்ளவர்கள் போட்டியிடுவதை எப்படி தடுக்க முடியும்?
-
ரிங்கு சிங்கிற்கு கங்குலி ஆறுதல்
04 May 2024டி20 உலகக் கோப்பையில் இடம்பெற முடியாததை நினைத்து ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது
04 May 2024புதுடெல்லி:நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதும் நீட் நுழைவு தேர்வு இன்று நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்ம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-05-2024
05 May 2024 -
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு
05 May 2024லண்டன் : லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.