எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாநகராட்சி டி.பி.ரோடு, ரயில்வே காலனி மற்றும் தத்தனேரி இ.எஸ்.ஐ.மருத்துவமனை ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக டி.பி.ரோடு, ரயில்வே காலனி மற்றும் தத்தனேரி ஆகிய பகுதிகளில் ஆணையாளர் மரு.அனீஷ்சேகர். ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக மண்டலம் எண்.1 வார்டு எண்.16 டி.பி.ரோடு ரயில்வே காலனி வளாகம், ரயில்வே மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து தேவையில்லாத தொட்டிகளை மூடுமாறும், மூடாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் மூடி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட ரயில்வே அலுவலரிடம் கூறினார். மேலும் ரயில்வே காலனி வளாகத்திலும், மருத்துவமனை வளாகத்திலும் தேங்கியுள்ள குப்பைகளையும், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளையும் அகற்றி சுத்தமாக பராமரிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.9 தத்தனேரி வைகை வடகரையில் நடைபெற்ற தீவிர துப்புரவு பணியினை பார்வையிட்டு வைகை ஆற்றின் கரைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது என நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள நான்கு சக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் சென்டரில் ஆய்வு செய்து தேவையில்லாத பொருட்களை அகற்றுமாறு கூறினார். அங்குள்ள ஒர்க்ஷாபில் ஆய்வு செய்த போது ஆங்காங்கே பழைய பொருட்களும், டீ பிளாஸ்டிக் கப்புகளும் என சுகாதாரமற்ற முறையில் இருந்த காரணத்தினால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து சுத்தம் செய்யும் கட்டணமாக ரூ.10000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள வீடுகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் ஆய்வு செய்த போது ஒரு வீட்டில் நீல நிற டிரம்மில் பிடித்து வைத் ்து குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறிப்பட்டு அங்குள்ள பொதுமக்களிடம் காண்பித்து தண்ணீரினை அகற்றப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைக்கும் குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார்.
மேலும் தத்தனேரி வார்டு எண்.9 இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு செய்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். அங்கு பயன்பாடு இல்லாத கீழ்நிலை குடிநீர் தொட்டியில் தேங்கியுள்ள தண்ணீரை பார்வையிட்டு தொட்டியை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்துமாறு கூறினார். அங்குள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் ஆய்வு செய்து ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறும், குடியிருப்பு வளாகத்தை சுத்தமாக பராமரிக்குமாறும் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர் அரசு, வருவாய் கோட்டாட்சியர் கார்த்திக்கேயன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள்; சேகர், நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
தங்கம் விலை மேலும் குறைந்தது
01 May 2024சென்னை : தங்கம் விலை நேற்று மேலும் குறைந்து ஒரு பவுன் ரூ.53,080-க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம் அறிமுகம்
01 May 2024சென்னை : 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகமப்படுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான் : ஆலங்குடி, குருவித்துறையில் சிறப்பு வழிபாடு
01 May 2024திருவாரூர் : மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார்.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
சந்திரசேகர் ராவ் தேர்தல் பிரசாரம் செய்ய தடை : தேர்தல் ஆணையம் உத்தரவு
01 May 2024ஐதராபாத் : தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத ராஷ்ட்ரிய சமிதி(பிஏர்எஸ்) கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ராபர்’
02 May 2024சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'.