எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோடு, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.