எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கம்பம்,-;தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி பேர்லேண்ட் பவுண்டேஷன் பள்ளிக்கு இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இண்டர் நேஷனல் ஸ்கூல் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.
கம்பம் அருகே க.புதுப்பட்டி பேர் லேண்ட் பவுண்டேஷன் பள்ளி தேனி மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்விக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. கடந்த ஓரண்டாக பிரிட்டிஷ் கவுன்சிலின் நிபந்தனைகளின் படி செயல்பட்டு பிரிட்டிஷ் கவுன்சிலிற்கான சிறந்த பள்ளி விருதை கம்பம்-புதுப்பட்டி பேர்லேண்ட் பள்ளி பெற்றுள்ளது.இந்த பள்ளி கடந்த 2007&ம் ஆண்டு துவங்கப்பட்டது.பேர்லேண்ட் பவுண்டேஷன் பள்ளி யில் எல்.கே.ஜி.முதல் 9&ம் வகுப்பு வரை தற்போது 700 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.45 ஆசிரிய ஆசிரியைகள் உள்ளனர்.ஆங்கில வழிக் கல்வியை சி.பி.எஸ்.ஜ.பாடத்திட்டத்தின் படி பாடம் நடத்தப் பட்டு வருகிறது.இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் செய்து கொண்ட ஓப்பந்தத்தின் படி கடந்த ஓரு வருடமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு சர்வேதச தரத்தில் கல்வி மற்றும் செயல் திட்ட முறைகளை பயிற்றுவித்து சிறந்த பள்ளிக்கான விருதை கவுன்சிலிடம் இருந்து பெற்றுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் உடனான உடன்படிக்கையின் படி 2016&2017 மாணவர்களுக்கு சர்வேதச அளவிலான செயல் திட்ட முறைகளை பயிற்றுவித்து ஓரு வருடத்திற்குள் தன்னுடைய அயராத பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.இந்த சீரீய பணியின் சிறப்பை பாராட்டி சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பாளர் சியோரான் தெவன் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேர்லேண்ட் பள்ளியின் நிர்வாக குழுத் தவைரும் பள்ளி தாளாளருமான ஆர், தீபாலட்சுமி,மற்றும் பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி அவர்களுக்கு 2017&&2020 வருடத்திற்கு இங்கிலாந்து நாட்டின் மணி மகுட விருதான பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் இண்டர் நேஷனல் ஸ்கூல் சிறந்த பள்ளிக்கான விருதை பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமை பொறுப்பாளர் சியோரன் தெவன் பள்ளி தாளாளர் ஆர்.தீபாலட்சுமி, பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் ஜி.விநாயக மூர்த்தியிடம் வழங்கினார். இந்த விருதை பெற்றதற்காக தாளாளர் தீபாலட்சுமிக்கு பள்ளி ஆசிரியைகள் சார்பில் பாராட்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது, பள்ளி தாளாளர் ஆர்.தீபாலட்சுமி விழாவில் பேசும் போது ரோபோடிக்,லேப்,கம்ப்யூட்டர் லேப் ,உள் விளையாட்டு அரங்கம் என பல் வேறு வசதிகள் நம் பள்ளியில் உள்ளது.நீட் மற்றும் ஜ.ஜ.டி.பவுண்டேசன் கோச்சிங் நடத்தப்படுகிறது.சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து வந்த வித்யா சாகர் என்ற பொறியியல் வல்லுநர்,மெட்டீரியல் இன்ஜினியரிங் என்ற தலைப்பில் பேசினார்.அமெரிக்காவில் இருந்து வந்த சுரேந்திரன்,நந்தகுமார் ஜ.ஆர்.எஸ்.போன்ற பல்துறை வல்லுனர்கள் மாணவர்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.விளையாட்டிலும் மாநில மாவட்ட அளவிலும் பல்வேறு பரிசுகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.பிரிட்டிஷ் கவுன்சிலின் விதிகளின் படி சர்வ தேச தரத்தில் பாடங்களை நடத்தி சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுள்ளோம். இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்து பணியாற்றி வரும் பள்ளி நிர்வாக குழு மட்டுமில்லமால் பள்ளி இருபால் ஆசிரிய ஆசிரியைகளையும் மாணவ மாணவிகளையும் பேர்லேண்ட் ஸ்கூல் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும் ஓத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் மேலும் இது போல் பல் வேறு விருதுகளை நமது பள்ளி பெற அயராது பாடு பட வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக குழு துணைத் தலைவர் விநாயக மூர்த்தி,கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி செயலாளர் என்.ராமகிருஷ்ணன்.இணைச் செயலாளர் வசந்தன் உள்பட பெற்றோர்கள்,மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 18 hours ago |
மினி பான் கேக்5 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்
05 May 2024புதுடெல்லி : காஷ்மீரில் இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோ
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா
05 May 2024புது டெல்லி : பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், தலைவருமான பாவேஷ் குப்தா தன்னுடைய பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை காப்பாற்றியது இந்திய கடற்படை
05 May 2024புதுடெல்லி : ஈரான் மீன்பிடி கப்பலில் மூச்சுத் திணறல் மற்றும் வலிப்புடன் அவதிப்பட்ட பாகிஸ்தான் மீனவரை இந்திய கடற்படையின் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து காப்பாற்றியது.
-
ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார்
05 May 2024மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை கத்தியால் குத்திய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
05 May 2024திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோவிலில் உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படவுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் இந்தியர்கள் 3 பேர் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
05 May 2024புதுடெல்லி : காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள மூன்று இந்தியர்கள் பற்றிய விவரங்களை கனடா போலீசார் தெர
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா
05 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து: 6 பேர் பலி
05 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் நேற்று கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
-
இலவச யோகா வகுப்புகள்: பாகிஸ்தான் அரசு ஏற்பாடு
05 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச யோகா வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.