எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, ஜன.6 - திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பழமையானதும் nullலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா வைகுண்ட ஏகாதசி விழா ஆகும். இவ்விழா கடந்த மாதம் 25ம் தேதி பகல் பத்து திருநாள் துவங்கி அன்றிலிருந்து பல்வேறு அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. இதில் முக்கிய அலங்காரம் மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட பெருமாள் பகல்பத்து மண்டபம் சென்றார். அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்தன. பொது சேவை முடிந்து புறப்பட்ட பெருமாள் 9 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நேற்று அதிகாலை நடைபெற்றது. சொர்க்க வாசலுக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக மாலையில் இருந்தே பக்தர்கள் கார்த்திகை கோபுர வாசல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிக்குள் காத்திருந்தனர். நாள்ளிரவு 12 மணியளவில் அந்த கோபுர வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டர். வெளியில் நின்றிருந்தவர்கள் தடதடவென்று உள்ளே சென்று ஆரியபட்டாள் வாசலையொட்டி இருந்த வரிசையில் இடம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சந்தனு மண்டபத்திலும், கிளிமண்டபத்திலும் நள்ளிரவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் திறக்கப்பட்டது. ரத்தின அங்கியுடன் வெளியே வந்த பெருமாளைக் கண்டதும் அங்கே குழுமியிருந்த பக்தர்களின் ரெங்கா, ரெங்கா என்ற முழக்கம் விண்ணைத் தொட்டது.
அங்கிருந்து மண்டபத்திற்கு பெருமாள் வந்தார். விசேஷ ஆராதனைகள் நடத்தப்பட்டன. பலத்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டு போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த முறை தன்வந்திரி சன்னதிக்கு செல்லும் மண்டபப் பகுதி சீரமைக்கப்பட்டு வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் பாதுகாப்பாக நின்று சொர்க்க வாசல் வழியாக பெருமாள் வரும் காட்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 4.30 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பரமபதவாசல் வழியாக வெளியே பெருமாள் வந்தகாட்சியை கண்டவர்கள் கைகூப்பி வணங்கினர். பெருமாள் திருகொட்டகையில் பிரவேசித்தார். சாரதா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் ஸ்ரீ நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபம் போய் சேர்ந்தார். வெளிப்புறப்பகுதியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்த பக்தர்கள் பெருமாளை வணங்கிச் சென்றனர்.
சொர்க்க வாசலில் நுழைவதற்காக கோவிலுக்குள் துவங்கிய பக்தர்கள் வரிசை கோவில் வாசலையும் தாண்டி வெகு தூரத்திற்கு நீண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்க வாசலில் நுழைந்து சென்றனர். பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருவரங்கம் நாராயண ஜீயர் சுவாமிகள், இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சுற்றுலாத்துறை ஆணையர் சந்திரகுமாரன், குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி, மனோகரன், வைகைசெல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், மேயர் ஜெயா, மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட வருவாய் அலுவலர் மாணிக்கம், துணை மேயர் ஆசிக் மீரா, கோட்டத் தலைவர்கள் சீனிவாசன், லதா, ஞானசேகரன், மனோகரன், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசாறை செயலாளர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் வீரராகவ ராவ், அ.தி.மு.க. நிர்வாகிகள் வெல்லமண்டி நடராஜன், நாகநாதர் பாண்டி, டைமன்ட் திருப்பதி, வக்கீல் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, nullபதி, நாட்டாண்மை சண்முகம், முத்துலட்சுமி முருகேசன், டாக்டர் தமிழரசி, என்ஜினீயர் ராஜா, வி.என்.ஆர்.செல்வம், பொன்னகர் முரளி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் சொர்க்க வாசலில் நுழைந்து வெளியே வந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
நாடு முழுவதும் 100 மருத்துவமனைகளுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
30 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் நேற்று 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.