எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் நலனை பேணி பாதுகாத்து வருகிறார்கள்.குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் உறுதுணையாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பை அரசின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகி;றது.இதன் மூலம் கர்ப்பிணி பெண்கள் மனதளவிலும்,உடல் அளவிலும் மகிழ்ச்சியும் , மன அமைதியும் அடைகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தை நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையில் பிறப்பதற்கும், குழந்தைகளுக்கு ஏற்படும் வளர்ச்சிகள் மற்றும் கேட்கும் திறன் வயிற்றில் இருக்கும் போதே உருவாகி விடுவதால் அறிவு வளர்ச்சி, சமூதாய வளர்ச்சி ஆகியவை ஏற்படுவதற்கு இந்த சமூதாய வளைகாப்பு விழா மிகச் சிறந்தவையாக உள்ளது. குறிப்பாக அனைத்து கர்ப்பணிகளையும் ஒன்றாக வைத்து சமூதாய வளைகாப்பு விழா நடைபெறுகின்ற போது ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி சமூதாய உறவும் மேம்படுகிறது. தமிழகத்தில் கர்ப்பணி பெண்கள் உடல் ஆரோக்கியதுடன் இருக்க குழந்தை பிறப்பதற்கு முன்பு 6 ஆயிரமும், குழந்தை பிறந்த பிறகு 6 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.12 ஆயிரம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதிவி திட்டத்தின் கீழ் கர்ப்பணி பெண்களுக்கு வழங்கப்படுகிறது.தற்போது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ.12 ஆயிரம் என்பதை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கி ஆணைப் பிறப்பித்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 10 வட்டாரங்களில் 34 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுதிக்கு 40 நபர்கள் வீதம் 1360 நபர்களுக்கு ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்பட்டு உரிய சீர்வரிசைகளுடன் சமூதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.இவ்விழாவில் கர்ப்பிணி பெண்கள் மனமகிழந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆணைக்குப்பத்தை சேர்ந்த சாந்தி திட்டம் குறித்து கூறுகையில் என்னை போன்று வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் சமுதாய வளைகாப்பு செய்வது மனதிர்க்கு மகிழ்ச்சியாகவும், தாய் இல்லாத ஏக்கத்தை போக்குவதாகவும் இருக்கிறது. சாதி, மத , பேதமின்றி அனைவரும் ஒன்றாக இணைத்து சமூதாய வளைகாப்பு செய்வது சமூக நல்லிணகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார். திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த சௌந்தர்யா திட்டம் குறித்து கூறுகையில் . வளைகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு மனதளவில் மகிழ்ச்சியையும், உடலளவில் ஆரோக்கியத்தையும் தரக்கூடியதாகும். வாழ்வில் முக்கிய ஒர் நிகழ்வாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா சமூதாய வளைகாப்பு விழா நடத்த வேண்டும் என ஆணையிட்டார்கள். அதன்படி சாதி, மதி பேதமின்றி கர்ப்பணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சமூதாய வளைகாப்பு விழா நடத்தினார்கள்.இந்த வளைகாப்பு விழாவானாது ஒரு தாய் வீட்டில் நடக்கின்ற வளைகாப்பு போல் மிக சிறப்பாக நடத்தப்பட்டது.முறையாக அனைத்து சீர்வரிசைகளுடன் வளைகாப்பு அனிவித்தது .என் மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ராயுபுரத்தை சேர்ந்த ராதிகா திட்டம் குறித்து கூறுகையில் சமுதாய வளைகாப்பு விழா என்பது உளவியல் ரீதியாக ஒவ்வொரு கர்ப்பிணியும் தன்னுடைய கர்ப்ப காலத்தில் மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தால் பிறக்கப் போகும் குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடனும், முழு வளர்ச்சியுடன் குழந்தை பிறக்கும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா தாய் இருந்து சமூதாய வளைகாப்பு நடத்திட ஆணைப்பிறப்பித்தார்கள். இதனால் குறிப்பிட்ட நாளில் கர்ப்பிணி பெண்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து எந்தவித சமூக வேறுபாடின்றி பூ,மஞ்சள், பழங்கள், புடவை, வளையல்களுடன் வளைகாப்பு நடத்தப்படுவது. என் போன்ற கர்ப்பிணி பெண்களுக்கு மற்ற கர்ப்பணி பெண்களுடன் சேர்த்து வளைகாப்பு நடத்த ஆணைப்பிறப்பிதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் என உளமார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.