எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் டவுன்ஹாலில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா 10.11.2017 முதல் 15.11.2017 வரை நடைபெறவுள்ளது. அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவினை இந்திய மருத்துவ கழகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். கடலூர் டவுன்ஹாலில் 10.11.2017 காலை 10.00 மணிக்கு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவினை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தொடங்கி வைக்கின்றார். தேசிய அளவிலான குழந்தைகள் புத்தகதிருவிழா கடலூரில் குழந்தைகள் தினத்தை முன்வைத்து வரும் நவம்பர் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்க இருக்கிறது. இதில் நேஷ்னல் புக் டிரஸ்ட்(புது டில்லி), சாகித்ய அகாடமி (புது டில்லி), புக் பார்சில்ரன் (சென்னை), உட்பட சமார் 40 சிறார் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், இ.கா.ப., குழந்தைகள் திரைப்பட விழாவை சனிக்கிழமை (11.11.2017) அன்று துவக்கி வைக்கின்றார்.
புத்தக திருவிழா
மாநில அறிவியல் தொழில்நுட்ப மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஐயம்பெருமாள் (10.11.2017), விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் (திருவனந்தபுரம்) விஞ்ஞானி டாக்டர் ராஜசேகர் (11.11.2017), சென்னை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை (ஊளுஐசு) முதன்மை விஞ்ஞானி டாக்டர் அய்யப்பன்(12.11.2017), புதுதில்லி விக்யான் பிரசார் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் உட்பட பல விஞ்ஞானிகளை மாணவர்கள் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கான நாடக கலைஞர் வேலு சரவணன், எழுத்தாளர் சா.கந்தசாமி உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். புத்தக அரங்குகளுடன், குழந்தைகள் மினி திரையரங்கம், வானைபற்றி அறியவைக்கும் மினி கோளரங்கம் மற்றும் நூலக புகைப்பட காட்சி என பல அறிவு செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த ஐந்து சிறார் இலக்கிய படைப்பாளிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா, யோகா போட்டிகள், ஓவியப்போட்டி, தீயற்ற சமையல், மாறுவேடப் போட்டி, பவர்பாயிண்ட் வழங்கும் போட்டி, பேச்சுப்போட்டி, விவாத அரங்கம் உட்பட பல்வேறு போட்டிகள் நாள்தோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஐம்பது குழந்தைகள் பங்குபெறும் புத்தக அறிமுக நிகழ்ச்சி குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று நடக்கவுள்ளது.தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளாக மாவட்ட இசைப்பள்ளி வழங்கும் நாதஸ்வரம், ஆர்.ஜே.மணி (ஹலோ எப்.எம்) காலை மாலை, ராக் அகாடமியின் நவீன நடனம், ஸ்ரீ நடராஜா நாட்டிய கலா கேந்திராவின் பரதம் என மாணவர்களின் திறமைகளை மேடையேற்ற உள்ளனர்.
இந்தி மருத்துவ கழக மாநில தலைவர் டாக்டர் ரவிசங்கர், இந்திய தொலைதொடர்பு துறையின் மாநில தலைமை பொதுமேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் உட்பட பல அறிஞர்கள், அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்க இசைந்துள்ளனர்.குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு அறிவியல் சிந்தனை வளர்ச்சி மற்றும் புத்தக வாசிப்பு பழக்கம் என பல நல்ல நோக்கங்களை முன்வைத்து இந்த நிகழ்வு கடலூரில் நடைபெறுகிறது.இந்த நிகழ்வை இந்திய மருத்துவ கழகம் (ஐஆயு) கடலூர் முன்நின்று ஏற்று நடத்துகிறது. கடலூர் சிறகுகள், நம்ம கடலூர், ரோட்டரி லயன்ஸ் கிளப், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றனர்.
இந்த 6 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக பங்குபெற்று பயன்பெறவேண்டுமென கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கேட்டுக்கொள்கின்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.