முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.என்.பி.யில் கடன் வாங்கிய முன்னாள் பிரதமர்!

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

நீரவ் மோடி வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தை பஞ்சாப் நேஷனல் வங்கிக்குத் திருப்பிக் கொடுப்பாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் முன்னாள் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கார் வாங்குவதற்காக வங்கியில் கடனாக பெற்ற 5,000 ரூபாயை அவரது மறைவுக்குப் பிறகு அவரது மனைவி திரும்ப செலுத்தியிருக்கிறார்.

கார் வாங்கிய இரண்டே ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தஷ்கென்ட் சென்ற சாஸ்திரி யாரும் எதிர்பாராத வகையில் இறந்தார். இதனால் சாஸ்திரியின் மனைவி லலிதா தனது ஓய்வூதியத் தொகையைக் கொண்டு காருக்கான கடனை கட்டி முடித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து