முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் கார் மீது லாரி மோதி விபத்து: 10 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

மகராஷ்டிர மாநிலம் யவட்மால் மாவட்டத்தின் அர்னி அருகே அதிகாலை நேரத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் அவசர சேவைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து