எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : மதுரை காளவாசலில் ரூ.54.07 கோடி மதிப்பில் புதிய பாலத்திற்கான பூமி பூஜையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேற்று துவக்கி வைத்தனர்.
மதுரை காளவாசலில் ரூ.54.07 லட்சம் மதிப்பில் 750 மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் 15 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று 14.03.2018 யில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பூமி பூஜை நேற்று காலை 10 மணியளவில் மதுரை காளவாசலில் நடைபெற்றது. இதில் பங்கேற்கப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8.50 மணி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சரை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், கூட்டுறவ துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கதர் கிராம துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம் பா. நீதிபதி, ஏ.கே. போஸ், கே.மாணிக்கம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பை ஏற்றுகொண்ட முதலமைச்சர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலையம், அரசரடி வழியாக காளவாசல் வந்தடைந்தார். வரும் வழிநெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை மக்கள் அளித்தனர். முன்னதாக விழா மேடைக்கு முன்னதாக வருகை புரிந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
காலை 9.45 அளவில் விழா மேடையில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின் 9.50 மணியளவில் காளவாசல் உயர்மட்ட பூமி பூஜைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வழங்கினர். அதன்பின் வேத மந்திரங்கள் ஓத செங்கலை வைத்து அடிக்கல்லை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நாட்டிய போது அப்போது வானத்தில் இருந்து ஜெயலலிதா ஆசீர்வாதம் செய்யும் வகையில் கார்மேக மழைச்சாரல் தூவியது. அப்போது திடலில் இருந்த பொதுமக்கள் அம்மா வாழ்க என்று விண்ணை முட்டும் கரகோசத்தை எழுப்பினர்.
இதனையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. மாணிக்கம், ராமு ஆகியோருக்கு சிவாவச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன்பின் விழா மேடையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் இந்த திட்டத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர். மதுரை மக்களின் சார்பில் நினைவு பரிசினை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார். விழா முடிந்தபின் பரவையில் நடைபெறும் மாவட்டக் கழக அலுவலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு செல்லும் வழியில் வழியெங்கும் சாலை இருபுறமும் மக்கள் அலைகடலென திரண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் வரவேற்பை அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ