முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோக்‌ஷி குறித்து தகவல் தேடும் சிபிஐ

புதன்கிழமை, 25 ஜூலை 2018      வர்த்தகம்
Image Unavailable

மெகுல் சோக்‌ஷி ஆன்டிகுவா நாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஜூலை மாதம் கார்பியன் தேசமான ஆன்டிகுவாவிற்கு சென்ற மெகுல் சோக்‌ஷி அங்கு உள்ளூர் பாஸ்போர்ட்டை பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை நாடியுள்ள சிபிஐ, மெகுல் சோக்‌ஷிக்கு எதிராக இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்டிகுவா நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி அவர் அந்நாட்டில் 2017-ம் ஆண்டு குடியுரிமை வாங்கியுள்ளார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து