முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு மிகப்பெரிய மகனை இழந்து விட்டது - கருணாநிதி மறைவுக்கு மம்தா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மேற்குவங்க முதல்வர் மம்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  கருணாநிதியை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  நாட்டின் மிகப் பெரிய மகனை நாடு இழந்து விட்டது. இவ்வாறு மம்தா அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து