முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோவில் 4.5 ஆக பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2019      உலகம்
Image Unavailable

போர்ட்பிளேயர் : நிக்கோபார் தீவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவின் தென்கிழக்கே அமைந்த நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயம் அடைந்தோர் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து