எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சார கம்பம் விழுந்ததால் சென்னையில் வாலிபர் உயிரிழக்கவில்லை. லாரி மோதி மின்கமபம் விழுந்ததால் இறந்தார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்: அப்போது அவர் கூறியதாவது:-
பொதுவாக மின்சார வாரியத்தில் புகார்கள் எங்கே வந்தாலும், அந்த பகுதியில் உள்ள அதிகாரிகள் அங்கே சென்று, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி விடுகிறார்கள். பொதுவாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் தெரிவிப்பார்கள். அல்லது எனக்கு தகவல் தெரிவிப்பார்கள். அல்லது என்னுடைய வீட்டில் 24 மணி நேரமும் புகார் செய்வார்கள். வந்த அனைத்து புகார்களையும் எடுத்து பார்த்தோம். குறிப்பிட்ட மின்கம்பம் பழுதடைந்தாக, எந்த இடத்திலும் பதிவு ஆகவில்லை. அங்கு விழுந்த கம்பமும், சேதாரம் இல்லாமல் நன்றாக தான் உள்ளது. அந்த கம்பம் கடைசி கம்பமாக இருக்கும் காரணத்தினால் லாரி பட்டுதான் விழுந்திருக்கும் என்பது தான் யூகம். தற்போது காவல்துறையிடம் கண்காணிப்பு கேமரா வைத்து அது எந்த லாரி என்பதை கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளோம். கண்டுபிடித்தவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இருந்தாலும் சேதுராஜ் இறந்தது வருந்தத்தக்க ஒன்றுதான். மழைக் காலம் வரும் காலம் என்பதால் மின்வாரியத்தில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். மின் கம்பிகள் தாழ்வாக இருந்தாலோ, மின்கம்பிகள் பழுதடைந்திருந்தலோ அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இன்றும் ( நேற்று) அது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை வைத்துள்ளோம். 15-ம் தேதி நடைபெற்ற விபத்து என்பது, அனைத்து பத்திரிகைகளும் மின்சார வாரியத்தின் மூலம் நடைபெற்றது என்று செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மின்சார வாரியமாக இருந்தாலும், மாநகராட்சியாக இருந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பு. இதற்கு மாற்று கருத்து இல்லை. மின்சார வாரியத்தை பொறுத்தவரை இது போன்ற புகார்கள் எங்கே வந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதலமைச்சரும் மழைக்காலம் என்பதால் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி, விபத்துக்கள் வாராமல் தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த அடிப்படையில் நாங்களும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாநகராட்சியை பொறுத்தவரை, புதைவட கேபிள்கள் அதிகமாக இருக்கிறது. எங்களுக்கு தெரியாமல் மாநகராட்சியோ, வடிகால் வாரியமோ, பி.எஸ்.என்.எல். போன்றவைகள் எங்களுக்கு தெரியாமல், சாலையை தோண்டுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. எங்காவது கேபிள் புதைக்க வேண்டும்என்றால் எங்களிடம் கேளுங்கள். நாங்கள் எங்கள் கேபிள் எங்கு இருக்கிறது என்று தெரிவிக்கிறோம் என்று நாங்களும் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். தகவல் தெரியாமல் நடக்கும் போதுதான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது. வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பொதுவாக மின்கம்பங்கள் பழுதடைந்தது என்றால், 14 மாதத்தில் கிட்டதட்ட, 62 ஆயிரத்து 688 மின்கம்பங்களை நாங்கள் மாற்றியுள்ளோம். புகாரின் அடிப்படையில், இன்றும் 2 ஆயிரத்து 238 மின்கம்பங்கள் மாற்ற வேண்டியுள்ளது. அதுவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. எ
ங்காவது மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என்றால், சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கும், எனக்கோ, இங்கு இருக்கும் அதிகாரிகளுக்கோ, தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இருந்த போதிலும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, 10 அல்லது 15 நாட்களுக்குள் எங்கே, எங்கே பழுதடைந்துள்ளதோ, அதனை சரி செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கிள்ளோம். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அனுமதி பெறாமல் தோண்டும் நிறுவனங்கள் மீது பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். விதிமீறல் செய்வோர்களுக்கு அடிப்படையில் வசூல் செய்துள்ளோம். சம்பந்தபட்ட இடத்தில் இருந்த மின்கம்பம் நன்றாக உள்ளது. தரமுள்ள மின்கம்பங்களைதான் உபயோகப்படுத்துகிறோம். தரம் இல்லை என்று நிருபித்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். மின்கம்பங்களை ஒரு முறைக்கு மூன்று முறை ஆய்வு செய்கிறோம். பொதுமக்கள் பல்வேறு புகார்களை எனக்கு தெரிவிக்கின்றார்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். 1912 என்ற எண் .24 மணி நேரம் இந்த எண் செயல்பாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் குறித்து தெரிவிக்க குழு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு