முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகரவிளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது சபரிமலையில் 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

புதன்கிழமை, 13 நவம்பர் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு வழிபாடு 17-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போடப்படுகிறது. 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்கோவில் புகழ் பெற்றது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து, வழிபடுகிறார்கள்.  இந்த கோவிலில் ஆண்டு தோறும் மகர விளக்கு வழிபாடு 2 மாதங்கள் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு, மகர விளக்கு வழிபாடு வரும் 17-ந்தேதி தொடங்குகிறது.இதையொட்டி 5 கட்டங்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலிலும், அதன் சுற்றுபுறங்களிலும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதுபற்றி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹரா, திருவனந்தபுரத்தில்  கூறுகையில், “இந்த ஆண்டு சபரிமலை சீசனில் பாதுகாப்பு கடுமையானதாக இருக்கும்” என குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து