முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் ஊழியர் ஸ்டிரைக் நீடிப்பு: சந்திரசேகர ராவுக்கு விஜயசாந்தி கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : தெலுங்கானாவில் அரசுப் போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அரசுக்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரச்சார கமிட்டி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நடிகை விஜயசாந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

போராட் டம் மூலம் முதல்வரான சந்திரசேகர ராவ் நியாயமான போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது தவறு. சுமார் 48 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது அதைவிட தவறு. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்களுடன் சேர்த்துக் கொண்டு எதிர்க்கட்சி இல்லாமல் செய்த அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக புகார் கூறுகிறார் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து