எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி, மார்ச். - 1 - முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி யில் அடுத்து இலங்கைக்கு எதிராக நட க்க இருக்கும் லீக் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா வெற்றி பெற்றால் இந்தியாவு க்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பே ங்க் சார்பிலான முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்று ம் இலங்கை ஆகிய 3 நாடுகள் கோப் பைக்காக களம் இறங்கி உள்ளன. இதில் பங்கேற்று வரும் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 4 முறை மோத வேண்டும். அதிக புள்ளிகள் பெ றும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இதுவரை நடைபெற்ற லீக்கில் போட்டியை நடத்தி வரும் ஆஸ்திரேலியா 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த து. இதன் மூலம் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கேப்டன் ஜெயவர்த்தனே தலைமையி லான இலங்கை அணி 15 புள்ளிகளுட ன் 2 -ம் இடத்தை வகித்தது. இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 3 -ம் இடத்தி ல் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக் கான கடைசி லீக்கில் இலங்கை அணியுடன் மோதியது. இதில் போனஸ் புள் ளிகளுடன் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியில் நுழையக் கூடிய வாய்ப்பில் ஒரு படியை முன்னேற்றிக் கொள்ள முடியும் என்ற நிலை இருந் தது. ஆனால் இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 320 ரன்னைக் குவித்து விட்டது. இந்த இலக்கை 50 ஓவரில் எடுப்பதே கடினம் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த இலக்கை 40 ஓவருக்குள் எடுத்தா ல் தான் இந்தியாவுக்கு போனஸ் புள்ளி கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்தது. இந்த கடினமான சூழ்நிலையை மனதி ல் கொண்டு இந்திய வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடியதால் வேக மாக ரன்கள் குவிந்தன. இதனால் 36.4 ஓவரிலேயே 321 ரன் எடு த்து இந்தியா இந்தப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சேவாக், டெண்டுல்கர் ஆகிய தொடக்க வீரர்கள் மின்னல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பின்பு களம் இறங்கிய விராட் கோக்லி அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த சூழ்நி லையில் குறைந்த பந்துகளில் அதிக ரன் கள் எடுத்தால் தான் 40 ஓவர்களுக்குள் வென்று போனஸ் புள்ளிகள் பெற முடி யும். ஆனால் கெளதம் காம்பீர் சற்று நிதானமாக ஆடினார். அவர் 63 ரன்களை எடு த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதுவும் ஒரு வகையில் நல்லதாக அமைந்தது. ஏனென்றால் அவர் 64 பந்துகளை சந்தித்துதான் இந்த ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் எல் லாம் குறைந்த பந்துகளில் அதிக ரன் எடுத்தார்கள்.
ஆகவே போனஸ் புள்ளிகளுடன் இந்தி யா வெற்றி பெற இவரது அவுட்டும் ஒரு வகையில் கை கொடுத்தது. அவர் தொடர்ந்து நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற 40 ஓவர்களையும் கடந்திரு க்கும்.
கடைசி லீக்கில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியை நோக்கி ஒரு படி முன்னேறி உள்ளது. போனசுடன் வென்றதால் 15 புள்ளுகளு க்கு உயர்ந்தது.
இதன் மூலம் இலங்கைக்கு நிகராக மா றியது. இந்தியாவைப் பொறுத்தவரை எல்லா லீக் ஆட்டங்களும் முடிந்து விட்டன. ஆனால் இலங்கைக்கு இன் னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது.
இலங்கை அணி தனது கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இதில் இலங்கை வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முன்னிலை பெறும். தோற்றால் மட்டும் அதே நிலையில் இருக்கும்.
ஆகவே ஆஸ்திரேலியா இந்த லீக்கில் வெற்றி பெற்றால் தான் இந்தியா இறு திப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்தியா மற்றும் இலங்கை இரு அணிகளும் சமபுள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில் ரன் விகிதம் கணக்கிடப்படும் என கூறப்பட்டது.
ஆனால் இந்த இரு அணிகளுக்கு இடை யே நடந்த மோதல்களில் எந்த அணி அதிக வெற்றி பெற்று இருக்கிறதோ அதற்கு தான் வாய்ப்பு என்றும் கூறப்ப டுகிறது. அப்படிப்படட்ட நிலையில் இந்தியா இறுதிக் கட்டத்திற்குள் நுழைந் துவிடும்.
ஏனென்றால், இரு அணிகளுக்கும் இடையே நடந்த 4 ஆட்டத்தில் ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது. இரண்டு ஆட்டத்தில் இந்தியா வென்றது. ஒரு ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
ஆகவே நாளை நடக்க இருக்கும் கடை சி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்று விடும் என்பது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.