எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.20 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் புகார்கள் குவிகிறது. நுங்கம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு மோசடி வழக்கில் சக்சேனாவை கைது செய்துள்ளனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- அருள் மூர்த்தி என்பவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் தான் ஒரு சிந்தனை செய் என்ற பெயரில் படம் எடுத்ததாகவும் பாதிபடம் எடுத்த நிலையில் சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் மற்றும் அம்மா ராஜேந்திரன் ரூ.22 லட்சத்திற்து விலை பேசியதாகவும் பட உரிமையை விற்ற பிறகு தனக்கு ரூ.11 லட்சம் மட்டும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீது 11 லட்சம் பணத்தை கேட்டபோது கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி நுங்கம்பாக்கத்திலுள்ள போர் பிரேம் என்ற அலுவலகத்திற்கு தன்னை வரவழைத்த சக்சேனா அம்மா ராஜேந்திரன் மற்றும் அய்யப்பன் தன்னிடம் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கியதாகவும் மீதி ரூ.5 லட்சத்தினை கேட்டபோது அவ்வளவுதான் தரமுடியும், மீறி கேட்டால் இருக்கமாட்டாய் என்று மிரட்டி அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பயந்துபோன அருள்மூர்த்தி ரூ.6 லட்சம் காசோலையுடன் வீடு திரும்பியுள்ளார். ரூ. 6 லட்சம் காசோலையை வங்கியில் போட்டபோது அது பணமில்லாமல் திரும்பி விட்டது. தன்னை மேலும் மிரட்டிய சக்சேனா மற்றும் அய்யப்பன் மேல் அவர்கள் செல்வாக்காக இருந் நேரத்தில் புகார் அளிக்க அருள்மூர்த்தியால் முடியவில்லை.
தற்போது நுங்கம்பாக்கம் போலீசில் அருள்மூர்த்தி புகார் அளித்ததன் பேரில் போலீசார் 420, 328, 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சக்சேனா, அம்மா ராஜேந்திரன் மற்றும் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.
இதேபோல் திருவல்லிக்கேணியை சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சி.எம்.குமரன் என்பவர் சக்சேனா மற்றும் ஜாம்பஜார் முரளி என்ற லோக்கல் தாதா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.
லயன்ஸ் கிளப் உறுப்பினரான சி.எம்.குமரன் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், கடந்த 2009-ம் ஆண்டு தன்னை அதே பகுதியை சேர்ந்த மார்கெட் முரளி மற்றும் அவரது தம்பி ராஜா ஆகியோர் வழிமறித்து மிரட்டி தன்னிடம் உள்ள டயோட்டா லூசிரா என்ற வெளிநாட்டு சொகுசு காரை முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தரவேண்டும் என்று மிரட்டியதாகவும், முக்கிய பிரமுகர் எதைவேண்டுமானாலும் செய்வார் என்று அவரிடம் பேசு என்று போன் போட்டு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
போனில் பேசிய பிரமுகர் தான் சக்சேனா என்றும், முரளி சொல்கிறபடி காரை ஒப்படைத்துவிடு என்று மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். தான் மறுக்கவே தன்னை டாடா சுமோ மூலம் கடத்தி மிரட்டியதாகவும் இதுபற்றி தான் புகார் அளித்தபோது ஜாம்பஜார் போலீஸ் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் புகாரை ஏற்காமல் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சக்சேனாவின் செல்வாக்கால்தான் தன் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் மார்கெட் முரளி, சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் படத்தை தான் பார்த்ததாகவும் முரளிக்கு நெருக்கமான சந்துரு என்பவர் முரளிக்கும் சக்சேனாவுக்கும் உள்ள நெருக்கமான உறவு மற்ற விஷயங்களை கூறியதாகவும் தெரிவித்து சக்சேனா மற்றும் மார்கெட் முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இணை ஆணையர் சண்முக ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் செந்தில் குமரனிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.