எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங் : தற்போதுள்ள ஏற்பட்டுள்ள மோதல் போக்கிற்கு தீர்வுகாண டோக்லம் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்தியாவுக்கு உட்பட்ட டோக்லம் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு சீனா சாலை போட விடாமல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்திய ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவும் போட்டிக்கு ராணுவத்தை நிறுத்தியுள்ளது.
இதனால் இருநாடுகளிடையே பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. டோக்லம் பகுதியானது இந்தியாவுக்கு உட்பட்டது என்றும் அங்கு சாலை அமைத்தால் சிக்கிமில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல முடியாது என்றும் இந்தியா கூறிவருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இந்திய முயற்சி செய்து வருகிறது. இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் நகருக்கு சென்றிருந்தார். பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் இறுதியில் பெய்ஜிங் சென்றிருந்த தோவல், சீன நாட்டு பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ அமைச்சக உயரதிகாரி, வெளியுறவுத்துறை அதிகாரி,இந்திய-சீனா எல்லைப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சீனா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மாகாண கவுன்சிலர் யாங் யெச்சி ஆகியோர்களை சந்தித்து பேசினார்.
அப்போது டோக்லம் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டோக்லம் பகுதியில் இந்தியா தனது படையை உடனடியாக வாபஸ் வாங்கும் உறுதியான நடவடிக்கையை எடுத்தால்தான் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அந்த நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தவிர வேறு வழியில்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. டோகலம் பகுதியில் இரண்டு நாடுகளின் படைகளையும் ஒரே நேரத்தில் வாபஸ் வாங்கலாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் யோசனை தெரிவித்துள்ளார்.
டோக்லம் பகுதியில் சீனா சாலை அமைத்தால் அங்கிருந்து இந்தியாவின் வட மாநிலங்களுக்கு செல்ல சீனா ராணுவம் தடுத்து நிறுத்தும் என்றும் இந்தியா தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் ஒரு வரை பட சீட்டையும் சீனா வெளியிட்டுள்ளது.
அதில் சிக்கிம் பகுதியில் சீனாவின் எல்லைக்குள் சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு இந்திய படைகள் ஊடுருவி இருப்பதாகவும் முதலில் 400 வீரர்களை நிறுத்தியது என்றும் பின்னர் வீரர்கள் குறைக்கப்பட்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சீனா தெரிவித்துள்ளது. சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு சீனா நடந்துகொள்ளும். ஆக்கிரமிப்பு விஷயத்தில் சீனா ஒருபோதும் தனது இறையாண்மையை விட்டுக்கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளது.
சீனா சாலை போடுவதற்கு பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்று இந்தியா கூறியிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூட்டான்-சீனா இடையே உள்ள எல்லைப்பிரச்சினையில் 3-வது நாடான இந்தியா தலையிட முடியாது என்றும் எல்லைப்பிரச்சினைக்கு நாங்கள் இரண்டு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் அந்த வரைபட சீட்டில் சீனா தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?