எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவாரூர் : கருத்துவேறுபாடுகள் பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு அ.தி.மு.க இரு அணிகளும் விரைவில் இணையும் என்று திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உற்சாக வரவேற்பு ...
திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழாவில் கலந்து கொண்ட அவர் எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவ படத்தையும் திறந்து வைத்த அவர். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
விரைவில் இணையும் ...
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ணை இமை காப்பது போல காத்து, தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு தன்னுடைய ஆட்சியில் ஏராளமான திட்டங்களையும், நலன்களையும் அளித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை, அம்மா சிறப்பாக வழிநடத்தி சென்றார். தற்போது இந்த இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. அது இப்பொழுது பேச்சுவார்த்தையின் மூலமாக சரிசெய்யப்பட்டு விரைவில் இரு பிரிவுகளும் இணையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாது விவகாரம் ...
மேகதாதை பற்றி பல்வேறு கட்சித்தலைவர்கள் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அது முற்றிலும் தவறானது. காவிரி நடுவர் மன்றத்தின் 5.2.2007-ம் நாளிட்ட இறுதி ஆணையின் மீது சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது 11.7.2017 முதல் இறுதி வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கர்நாடகம் மற்றும் கேரள அரசின் சார்பான இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், 2.8.2017 முதல் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் திரு சேகர் நபடே அவர்களால் இறுதிவாதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் எதிர்ப்பு ...
இந்நிலையில் 17.8.2017 அன்று விவாதம் நடைபெற்ற போது, கர்நாடக மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நரிமன் அவர்கள் குறுக்கிட்டு, காவிரி நதியில் தமிழ்நாட்டின் பங்கான 120 டிஎம்சி அடி நீரை விடுவித்த பின்னர் எஞ்சியுள்ள மிகை நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், தமிழ்நாட்டிற்கு நீர் விடுவிக்க ஏதுவாக மிகை நீரை சேமிக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய அணை கட்டும் பணியினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் வாதிட்டார்.
தற்போதுள்ள அணையிலேயே ...
தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டபொழுது, தமிழ்நாட்டின் சமதள நிலப்பரப்பின் காரணமாக புதிய அணைகள் கட்டுவது இயலாது என்பதாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சுட்டிக்காட்டி மிகையான நீரினை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து, அனைத்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிய பங்கினை பெற்றுக் கொள்ள குறிப்பிட்டதாகவும், தமிழ்நாடு தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். இத்தருணத்தில், தமிழ்நாட்டிற்கு நீர் வழங்குவதற்கு ஏற்ற தக்க இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதனை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா என்ற கருத்தினை முன்வைத்து நீதியரசர் தீபக் மிஸ்ரா மத்திய தலைமை வழக்கறிஞர் இதற்கான நிலைபாட்டினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
உண்மைக்கு மாறானது ...
இதற்கு தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர், இதுகுறித்து தனியே வாதிடப்படும் பதிலுரைத்தார். இந்நிலையில், கர்நாடகா மேகதாதில் புதிய அணை கட்டுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளதாக வந்த பத்திரிகை செய்தி உண்மைக்கு மாறானதாகும். புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு அதன் நிலைபாட்டினை, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கும்பொழுது தமிழ்நாட்டின் உரிமைகள் எவ்விதமும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும். எனவே, தமிழக அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக, கர்நாடகா அரசு, புதிய அணை கட்டுவதற்கு அம்மாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.