எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 18.3.2018 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்ததாவது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 18.03.2018 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியும் பெண் வேலை நாடுநர்களுக்கு உரிய வழிகாட்டுதல் குறித்து அனைவருக்கு கல்வி இயக்க களப்பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வேலைவாய்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கடலூர் மாவட்ட இணையதளத்தில் இளைஞர்கள் அறியும் வகையில் பதிவு செய்து விளம்பரப்படுத்தும் பணி மேற்கொள்ள தேசிய தகவல் மைய அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இது தொடர்பாக பொது மக்கள் அறியும் வண்ணம் ஒளிபரப்ப பணி மேற்கொள்வது தொடர்பாக அரசு கேபிள் டி.வி. வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கிராம அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து மகளிர் திட்ட திட்ட அலுவலருக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் முகாம் தொடர்பான செய்தியினை தெரிவித்து அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர்கள் பங்கேற்க செய்ய வேண்டுமென நடுத்தர சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. முகாமிற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியினை செய்து தர வேண்டுமெனவும், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்திட ஆவண செய்ய வேண்டுமெனவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறும் அன்று முகாம் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கும், தங்குதடையின்றி மின்சாரம் வழங்கிட கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருக்கும், முகாம் நடைபெறும் இடத்தினை முதல் நாளும், முகாம் முடிவுற்ற பின்னரும் சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர் வசதி செய்து தரவும் நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறுவது குறித்து விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளில் ஒட்டி விளம்பரப்படுத்திட வேண்டுமெனவும், முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தர வேண்டுமெனவும், அம்மா குடிநீர் அரங்கம் அமைத்து தர வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியம் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருத்தல், ஆம்புலன்ஸ் வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென துணை இயக்குநர் (சுகாதாரம்) அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கூஷ்ணாதேவி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வி.சீனுவாசன், கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய (மகளிர்) முதல்வர் செந்தில்வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவக்குமார், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்