எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 24 - தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. காங்கிரஸ் கட்சியின் 9 எம்.பி.க்களில் 8 எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவித்தும் வாசன், சிதம்பரம் நேரடியாக சோனியாவை சந்தித்து பட்டியலை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், அவர்கள் கோரிக்கைகளை சோனியா நிராகரித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் தங்கபாலுவின் கை ஓங்கி உள்ளது.
வேட்பாளர் விபரம் வருமாறு:-
திருவள்ளூர் மாவட்டம்: 1. திருத்தணி- சதா சிவலிங்கம் 2. ஆவடி- ஆர். தாமோதரன், சென்னை மாவட்டம்: 3. திரு.வி.க.நகர் (தனி)- சி.நடேசன் 4. ராயபுரம்- ஆர். மனோ 5. அண்ணா நகர்- வி.கே. அறிவழகன் 6. தியாகராயநகர்- செல்வகுமார் 7. மைலாப்nullர் - ஜெயந்தி தங்கபாலு, காஞ்சீபுரம் மாவட்டம்: 8. ஆலந்தூர்- காயத்திரி தேவி 9. ஸ்ரீபெரும்புதூர் (தனி)- டி.யசோதா 10. மதுராந்தகம் (தனி)- ஜெயக்குமார், வேலூர் மாவட்டம்: 11. சோளிங்கர்- அருள் அன்பரசு 12. வேலூர்- ஜான சேகரன் 13. ஆம்nullர் ஜே. விஜய இளஞ்செழியன், கிருஷ்ணகிரி மாவட்டம்: 14. கிருஷ்ணகிரி- ஹெசினா சயித் 15. ஓசூர் - கோபிநாத், திருவண்ணாமலை மாவட்டம்: 16. செங்கம் (தனி)- செல்வ பெருந்தொகை 17. கலசப்பாக்கம்- சி.எஸ். விஜய குமார் 18. செய்யார்- எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மாவட்டம்: 19. ரிஷிவந்தியம்- சிவராஜ், சேலம் மாவட்டம்: 20. ஆத்தூர் (தனி)- அர்த்த நாரி 21. சேலம் வடக்கு- ஜெயபிரகாஷ், நாமக்கல் மாவட்டம்: 22. திருச்செங்கோடு- ஆர்.எம்.சுந்தரம், ஈரோடு மாவட்டம்: 23. ஈரோடு மேற்கு- யுவராஜ் 24. மொடக்குறிச்சி- பழனிசாமி, திருப்nullர் மாவட்டம்: 25. காங்கேயம்- விடியல் எஸ். சேகர் 26. அவினாசி (தனி)- ஏ.ஆர். நடராஜன், நீnullலகிரி மாவட்டம்: 27. உதகமண்டலம்- கணேசன், கோவை மாவட்டம்: 28. தொண்டாமுத்தூர்-எம்.எஸ்.கந்தசாமி 29. சிங்காநல்லூர்-மரா ஜெயகுமார் 30. வால்பாறை (தனி)- கோவை தங்கம், திண்டுக்கல் மாவட்டம்: 31. நிலக்கோட்டை (தனி)- ராஜாங்கம் 32. வேடசந்தூர்- தண்டபானி, கரூர் மாவட்டம்: 33. கரூர்- ஜோதி மணி, திருச்சி மாவட்டம்: 34. மணப்பாறை- டாகர். சுப. சோமு 35. முசிறி- எம். ராஜசேகரன், அரியலூர் மாவட்டம் 36. அரியலூர்- பாலை தீ அமரமூர்த்தி, கடலூர் மாவட்டம்: 37. விருதாசலம்- நீnullதிராஜன், நாகை மாவட்டம்: 38. மயிலாடுதுறை- எஸ். ராஜ்குமார், திருவாரூர் மாவட்டம்: 39. திருத்துறைப்nullண்டி (தனி)- சி. செல்லத்துரை தஞ்சை மாவட்டம்: 40. பாபநாசம்- ராம்குமார் 41. பட்டுக்கோட்டை- என்.ஆர். ரங்கராஜன் 42. பேராவூரணி - கே. மகேந்திரன், புதுக்கோட்டை மாவட்டம்: 43. திருமயம்- ராமசுப்புராவ் 44. அறந்தாங்கி- எஸ். திருநாவுக்கரசர், சிவகங்கை மாவட்டம்: 45. காரைக்குடி- கே.ஆர். ராமசாமி 46. சிவகங்கை- வி.ராஜசேகரன், மதுரை மாவட்டம்: 47. மதுரை வடக்கு- ராஜேந்திரன் 48. மதுரை தெற்கு- எஸ்.பி.வரதராஜன் 49. திருப்பரங்குன்றம்- சி.ஆர்.சுந்தர ராஜன், விருதுநகர் மாவட்டம்: 50. விருதுநகர்- நவீன் ஆம்ஸ்ராங், ராமநாதபுரம் மாவட்டம்: 51. பரமக்குடி (தனி)- ரா.பிரபு, தூத்துக்குடி மாவட்டம்: 52. விளாத்திகுளம்- பெருமாள்சாமி 53. ஸ்ரீவைகுண்டம்- சுடலையாண்டி, நெல்லை மாவட்டம்: 54. வாசுதேவநல்லூர் (தனி)- எஸ்.கணேசன் 55. கடையநல்லூர்- பீட்டர் அல்போன்ஸ் 56. நாங்குனேரி- வசந்தகுமார் 57. ராதாபுரம்- வேல்துரை 58. குளச்சல்- ராபர்ட் புரூஸ் 59. விளவங்கோடு- விஜய தரணி 60. கிள்ளியூர்- ஜான் சேக்கப்.
அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் வாசன் கோஷ்டியினர் கணிசமான தொகுதிகளை பெற்றுள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கருணாநிதியை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த யுவராஜ் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
இளைஞர் காங்கிரசார் 6 தொகுதிகளை பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் உள்ள 33 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகையுடன் சேர்த்து 35 பேர் உள்ளனர். இதில் 29 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன், ராணி வெங்கடாசலம் ஆகியோர் ஆவர்.
டி.சுதர்சனம், ஊர்வசி செல்வராஜ் மறைந்து விட்டனர். பட்டியலில் வாசன் கோஷ்டியினர் 18 பேருக்கும் தங்கபாலு கோஷ்டியினர் 15 பேருக்கும், ப.சிதம்பரம் கோஷ்டியினர் 7 பேருக்கும், ஜெயந்தி நடராஜன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு கோஷ்டிகளுக்கு தலா 1 தொகுதியும் கிடைத்துள்ளது. டி.யசோதா, திருநாவுக்கரசர் ஆகியோர் தனித்தனியே நிற்கும் வேட்பாளர்கள் ஆவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த எஸ்.வி.சேகர், செல்வபெருந்தகை ஆகியோரில் செல்வபெருந்தகைக்கு மட்டும் இடம் கிடைத்துள்ளது. எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்தும் தங்கபாலுவின் முயற்சியால் அவரது மனைவிக்கு இடம் கிடைத்துள்ளது. ராயபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து மனோ போட்டியிடுகிறார். அண்ணாநகரில் கோகுல இந்திராவை எதிர்த்து வி.கே.அறிவழகன் என்பவரும், தி.நகரில் வி.பி.கலைராஜனை எதிர்த்து டாக்டர் செல்வகுமாரும், ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை எதிர்த்து சிவராஜ் என்பவரும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்களாவர். மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 3 தொகுதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல