எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்காசி. ஏப். 18 - தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ் தென்காசியில் பேட்டி அளித்த போது தெரிவித்துள்ளார்.
தென்காசியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமுமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்திய தலைமை தேர்தல் ஆணையர், மற்றும்
தமிழக தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் நன்றி தெரிவித்து கொள்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் கமிஷன் சரியான பாடம் புகட்டியுள்ளது. தேர்தல் கமிஷன் மிகவும் நடுநிலையோடு செயல்பட்டுள்ளது. பணம் இல்லாமல் இனி தேர்தலை சந்திக்க முடியாது என்ற நிலையை மாற்றியுள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் எங்களை போன்ற கட்சிகள் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட முடிந்தது. எனவே இந்த தேர்தலில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட தேர்தல் ஆணையர் பிரவீன்குமார், மற்றும் ராஜேந்திரன், அமுதா மற்றுமுள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் மிகவும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றினார்கள். அஇஅதிமுக கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் முடிந்த பிறகும் கூட திமுகவினர்கள் அதிமுக கூட்டணி கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனையும் தேர்தல் கமிஷன் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளார்கள். அதற்கு காரணம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் தான். தேர்தல் கமிஷன் வீடுவீடாக சென்று அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கியது பாராட்டுக்குரியது. கடந்த காலங்களில் முறையாக பூத் சிலிப் கிடைக்காததால் மக்கள் வாக்களிக்க வரவில்லை. காரணம் வாக்கு சாவடிக்கு சென்று தங்கள் வாக்கு எந்த பகுதியில் உள்ளது. என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. இதனால் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்கள். திமுக ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம், ஆத்திரம் இவைகள் தான் அதிக அளவில் வாக்களிக்க காரணம் ஆகும். தமிழகத்தில் மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொலை செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இனிமேல் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று பேசினார், மறுநாள் 4 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக
கொலை செய்து உடல்களை கடலில் வீசியுள்ளார்கள். தமிழக மீனவர்களை தொடர்ந்து கொலை
செய்து வரும் சிங்கள இரானுவத்தினர் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயிர் இழந்த மீனவர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி பலமுறை தமுமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றுவரை எந்த பலனும் இல்லை.குறிப்பாக சிடி ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட வில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட சேப்பாக்கம், ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய 3
தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
பேட்டியின் போது நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் மைதீன் சேட்கான், மாவட்ட செயலாளர் நயினார் முஹம்மது, முன்னாள் மாவட்ட செயலாளர் உஸ்மான், மாநில பேச்சாளர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட துணைச்செயலாளர் தென்காசி முகம்மது அலி, மாவட்ட துணைத்தலைவர் முகம்மது சரிபு, தொண்டரணி பிரமுகர் பண்பொழி செய்யது அலி, தொழிற்சங்க செயலாளர் முகம்மது அலி, விவசாய அணி சுலைமான், மற்றும் பீர்ஜாத், மகுதணன், மசூது அலி, பிரேம் அலி, சலீம், வாப்பாசேட், அசரப், மைதீன்பாபு, ஷேக் அப்துல்காதர், ராஜா, நல்லவர் சேட், மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?