முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

அகமதாபாத், பிப்.22 - கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் பலியானார்கள். இதனையடுத்து கலவரம் வெடித்ததை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கக்கூடாது என முன்பு தடை உத்தரவு வாங்கப்பட்டிருந்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றம் அகற்றிவிட்டதால்  இன்று தீர்ப்பு வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது. மேலும் ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த குஜராத் சிறப்பு நீதிமன்றம் இனறு தீர்ப்பளிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்