எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலே, மார்ச். 12 - இலங்கை அணிக்கு எதிராக காலே நக ரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெ ட் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ரன்னைக் குவித்து ஆட்டம் இழந்தது. வங்கதேச அணி தரப்பில், கேப்டன் முஸ்பிகர் ரகீம் இரட்டை சதம் அடித்த து ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். தவிர, மொகமது அஸ்ரப்புல் மற்றும் நசீர் ஹொசைன் ஆகியோரும் சதம் அடித்தனர். இதனால் அந்த அணி பிர மாண்ட ஸ்கோரை எட்டியது.
டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி தரப்பில், இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை கேப்டன் முஸ்பிக ருக்கு கிடைத்து உள்ளது. தவிர, ஆல்ர வுண்டர் அஸ்ரப்புல் இரட்டை சத வாய்ப்பை(190) நழுவ விட்டார்.
மேலும் வங்கதேச அணிக்கு இது டெ ஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோ ராகும். முதல் முறையாக 600 ரன்னைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் டாக்காவில் நடந்த மே.இ.தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியி ல் அந்த அணி 556 ரன்னை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையேயான முதலாவது டெ ஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதா னத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெ ற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 4 விக்கெட்இழ ப்பிற்கு 135 ஓவரில் 570 ரன்னை எடுத்து ஆட்டத்தை டெக்ளெர் செய்தது.
இலங்கை அணி தரப்பில், திரிமன்னே 155 ரன்னையும், சங்கக்கரா 142 ரன்னையும், சண்டிமால் 116 ரன்னையும் எடுத் தனர். தவிர, தில்ஷான் 52 ரன்னையும், கருணாரத்னே 41 ரன்னையும், மேத்யூஸ் 27 ரன்னையும் எடுத்தனர்.
பின்பு களம் இறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 196 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 638 ரன் னை எடுத்தது.
வங்கதேச அணி தரப்பில் கேப்டன் முஸ்பிகர் ரகீம் இரட்டை சதம் அடித்த து ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 321 பந்தில் 200 ரன்னை எடுத்தார். இதி ல் 22 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக் கம்.
ஆல்ரவுண்டர் மொகமது அஸ்ரப்புல் இரட்டை சத வாய்ப்பை நழுவவிட்
டார். அவர் 417 பந்தில் 190 ரன் எடுத் தார். இதில் 20 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம்.
நசீர் ஹொசைன் 151 பந்தில் 100 ரன் எடு த்தார். இதில் 9 பவுண்டரி அடக்கம். தவிர, மொமினுல் ஹக் 55 ரன்னை எடு த்தார்.
மேலும், வங்கதேச அணி பார்ட்னர்ஷி ப்பில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. 5-வது விக்கெட்டிற்கு அஸ்ரப்புல் மற்றும் கேப்டன் ரகீம் இருவரும் இணைந்து 267 ரன் சேர்த்துள்ளனர். டெ ஸ்டில் இது அந்த அணிக்கு ஒரு புதிய பார்ட்னர்ஷிப் சாதனையாகும். காலே மைதானத்தில் இது ஒரு புதியசாதனையாகும்.
இலங்கை அணி சார்பில் குலசேகரா 94 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, எரங்கா, ஹெராத், மென் டிஸ் மற்றும் தில்ஷான் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்பு களம் இறங்கிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில் 30 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்னை எடுத்து இருந் தது. தில்ஷான் 63 ரன்னுடனும், சங்கக் கரா 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி தற்போது 48 ரன் முன் னிலையில் உள்ளது. 9 விக்கெட் கைவ சம் உள்ளது. இன்று ஆட்டத்தின் கடை சி நாளாகும். எனவே இந்தப் போட்டி டிரா ஆக அதிக வாய்ப்பு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?