எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பழனி செட்டிபட்டியில் இன்று (28.09.2013) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், பாடக்குறிப்போடுகள்; மற்றும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகளை வழங்கி, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலக தரம் வாய்ந்த கல்வியினை ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாய்யில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து, சிறப்பாகவும் செம்மையாகவும் வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையில், மாணவ, மாணவியர்களின் ஏழ்மையின் காரணமாக அவர்களின் கல்வி எந்த ஒரு சுூழ்நிலையிலும் தடைபடக் கூடாது என்பதற்காக கல்வி ஊக்கத்தொகை, விலையில்;லா பாட புத்தகம், நோட்டுப்புத்தகம், வருடத்திற்கு நான்கு செட் சீருடைகள்;, காலணிகள், புத்தகப்பை, வடிவியல் பெட்டிகள், வரைப்பட புத்தகங்கள், கிரையான்ஸ், கணித உபகரணங்கள், மிதிவண்டிகள், பேரூந்து பயணஅட்டை, 13 வகையான கலவை சாதம், மேல்நிலைப்பள்ளியில் பயிலுகின்ற மாணவ, மாணவியர்களுக்கு உலக அறிவை எளிதில் பெறும் வகையில் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு மாதாந்திர உதவித்தொகையினை ரூ.500ஃ-லிருந்து ரூ.1000ஃ-மாக உயர்ததி வழங்கிட உத்தரவிட்டார்கள் அதனடிப்படையில் தமிழகத்தில் இதுவரைக்கும் 34 இலட்சம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை வழங்கி மாபெரும் சாதனை நிகழ்த்தி வருகிறார்கள். ஏழை எளியோர்களுக்கு 1 கோடியே 73 இலட்சம் விலையில்லா வேஷ்டிகளும், 1 கோடியே 72 இலட்சம் சேலைகளும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் பெற்று வழங்கப்படுகிறது. மேலும் பெண்களின் வேலைப்பழுவினை குறைக்கும் விதமாக தகுதி வாய்ந்த 1 இலட்சத்தி 84 ஆயிரம குடும்ப அட்டைதாரர்களுக்கு; விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கி பெண்களின் சமுதாய முன்னேற்றமடைய வழிவகை செய்துள்ளார்கள். தனிமனித வருமானம் பெருகினால் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றமடையும், குடுப்ப பொருளாதாரம் பெருகினால் கிராம பொருளாதாரம் முன்னேறும். இதன்மூலம் ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வழி வகை செய்யும்.
மேலும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில், இந்தியாவிலலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 பொறியியல் கல்லூரிகளையும், 36 கலை மற்றும அறிவியல் கல்லூரிகளையும், 12 பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 2 கால்நடை மருத்துவக் கல்லூரி உட்பட மொத்தம் 54 கல்லூரிகள் திறக்கப்பட்டு தமிழகத்தில் கல்விப்புரட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிகழ்த்தி உள்ளார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் 1 பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான கட்டுமானப்பணி ரூ.96 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகின்றது. மேலும், புதிதாக தொழிற் பயிற்சி நிலையம் அமைத்திட ரூ.6ஃ- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீரபாண்டி பேரூராட்சியில் தற்காலிகமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் செவிலியர் கல்லூரியை துவங்குவதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மாணவ, மாணவியர்களின் கல்விக்காக எண்ணற்ற பலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள் எனவே, மாணவ, மாணவியர்கள் படிப்பது ஒன்றே தனது கடமையாக கொண்டு தனக்கும் தனது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பெரியகுளம் கல்வி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த 1765 மாணவர்களுக்கும், 1569 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3334 மாணவ, மாணவியர்களுக்கும், பெரியகுளம் வட்டத்தைச் 1501 மாணவர்களுக்கும், 1637 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3138 மாணவ, மாணவியர்களுக்கும், உத்தமபாளையம் கல்வி வட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தைச் சேர்ந்த 1240 மாணவர்களுக்கும், 1428 மாணவியர்களுக்கும் என மொத்தம் 2668 மாணவ, மாணவியர்களுக்கும், கம்பம் வட்டத்தைச் சேர்ந்த 1996 மாணவர்களுக்கும், 1848 மாணவியர்களுக்கும் என மொத்தம் 3844 மாணவ, மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 12984 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் 75980 மாணவ, மாணவியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடபுத்தகங்களையும், பாடக்குறிப்பேடுகளையும் மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ், 22,283 குழந்தைகளுக்கு ரூ.27,85,375ஃ- மதிப்பிலான விலையில்லா இரண்டு ஜோடி வண்ண சீருடைகளை மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சீ.சோமுபாண்டியன் வரவேற்புரையாற்றினர். மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.எஸ்.மாகலிங்கம், நகர்மன்றத்தலைவர்கள் திரு.சிவக்குமார்,; திரு.முருகேசன், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள் திரு. எம்.பி.இராமர், திரு.செல்லமுத்து, திரு.தீபாவளிராஜ், திருமதி.அம்சகோமதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு. என்.ஆண்டி, பழனி செட்டிபட்டி பேரூராட்சித்தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.வாசு, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.இராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முடிவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி. ராஜரரஜேஸ்வரி நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்