எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே. 21 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 தொடரில் அடுத்த சுற்றில் நுழைய மும்பை, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் ஏற்கனவே 5 அணிகள் வெளியேற்றப்பட்டன. இதன் விபரம் வருமாறு -
ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின் றன. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (அரை இறுதி பிளே ஆப்) தகுதி பெறும்.
நேற்று முன் தினத்துடன் 64 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் 6 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெ ங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சென்னை அணி 13 ஆட்டத்தில் 9 வெற்றி, 4 தோல்வியுடன் மொத்தம் 18 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஆட்டத்தில் 8 வெற்றி, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது நினைவு கூறத்தக்கது. சென் னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே கடைசி லீக் ஆட்டம் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி பெங்களூரில் 22 -ம் தேதி நடக்கிறது.
இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் , புனே வாரியர் ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வா ய்ப்பை இழந்துவிட்டன.
இதில் கொச்சி அணி அனைத்து லீக் ஆட்டங்களிலும் விளையாடி முடி த்து விட்டது. கொச்சி அணி இதுவரை மொத்தம் 14 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 6 வெற்றி 8 தோல்வியுடன் மொத்தம் 12 புள்ளி பெற்று உள்ளது.
ராஜஸ்தான் 11 புள்ளிகளும் (13 ஆட்டம்), டெக்கான் 10 புள்ளிகளும் (13 ஆட்டம்), புனே வாரியர்ஸ் 9 புள்ளிகளும் (12 ஆட்டம்) டெல்லி டேர்டெவில்ஸ் 8 புள்ளிகளும் (12 ஆட்டம்) பெற்று உள்ளன.
டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், காம்பீர் தலை மையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கில்கிறிஸ்ட் தலைமையி லான பஞ்சாப் கிங்ஸ் லெவன், ஆகிய 3 அணிகளில் இரண்டு அணிக ள் அடுத்த சுற்றுக்குள் நுழைய வேண்டி உள்ளது.
இந்த 3 அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கு ம் அந்த அணி இன்னும் 2 ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது.
மும்பை அணி அடுத்ததாக, ராஜஸ்தான் ராயல்ஸ் (இன்று) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (22 -ம் தேதி) ஆகிய அணிகளுடன் விளை யாடுகிறது. இதில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.
இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் இடத்தையோ அல்ல து இரண்டாவது இடத்தையோ பிடிக்கலாம். கொல்கத்தா நைட் ரைட ர்ஸ் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. இன்னும் 2 ஆட்டத்தில் அந்த அணி விளையாட வேண்டி உள்ளது.
புனே வாரியர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஆட வே ண்டி உள்ளது. இதில் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழையமுடியும். இல்லாத பட்சத்தில் வாய்ப்பை இழக் கும்.
பஞ்சாப் அணி 14 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி, கடைசி லீக் ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த ப் போட்டி இன்று (21 -ம் தேதி) நடக்கிறது. இதில் கண்டிப்பாக வெ ன்றால் தான் தொடர்ந்து வாய்ப்பில் இருக்க முடியும்.
மும்பை அணி எஞ்சிய 2 ஆட்டத்தில் தோற்று, கொல்கத்தா அணி ஒரு ஆட்டத்தில் வென்று, ஒரு ஆட்டத்தில் தோற்று, பஞ்சாப் அணி தனது ஆட்டத்தில் வென்றால், இந்த 2 அணிகளும், 18 புள்ளிகளுடன் சமநி லையில் இருக்கும். ரன் ரேட் அடிப்படையில் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.