எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மார்ச்.3 - இந்தியாவில் நீதித்துறை உள்பட அரசின் எல்லா நிலைகளிலுமே ஊழல் புரையோடி விட்டதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
2013ம் ஆண்டின் மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந் திர அறிக்கை இந்த தகவலை தெரிவிக் கிறது. இந்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டார்.
அதிகார நிலைகளில் நடக்கும் ஊழலை கட்டுப்படுத்த குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வழி இருந்தாலும் அந்த சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முன் வருவதில்லை. தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு அதிகாரிகள் தண்டிக்கப்படாமல் தப்பிக்கின்றனர்.
ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 583 ஊழல் வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. 2012ல் மத்திய கண்காணிப்பு ஆணையம் 7224 புகார்களை பெற்றது. இதில் 5720 வழக்குகளில் நடவடிக்கை எடுக்க அது பரிந்துரைத்தது. அரசுத் துறைகளிலிருந்து சேவைகள் பெறுவ தற்காகவே லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலை மக்களுக்கு உள்ளதாக தன் னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக இலவச தொலைபேசி இணைப்பு வசதியை மத்திய கண்காணிப்பு ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.
சமூக நல அமைப்புகள் ஊழல் பற்றி மக்களின் கவனத்தை ஈர்க்க ஆர்ப் பாட்டங்கள் நடத்தியுள்ளன. தனிப்பட்ட நபர்களின் ஊழல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வங்கிகள், காப்பீட்டுத்துறை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார்துறைகளில் ஊழல் பற்றிய புகார்களை விசாரித்து பொதுமக்களின் குறைதீர்க்க தலைமை கண்காணிப்பு அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை பற்றி விசாரிக்க லோக்பால் விசாரணை அமைப்பை உருவாக்க கடந்த டிசம் பரில் நாடாளுமன்றம் மசோதா நிறை வேற்றியது.
வறுமை ஒழிப்புக்காக அரசு கொண்டு வரும் திட்டங்களை அமல்செய்வதில் உள்ள குறைபாடுகளும் ஊழல்களும் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேற உதவுவதில்லை.
ஊழலை எதிர்த்து புகார் கொடுப்பது, வழக்கு தொடுப்பது உள்ளிட்ட சமூக சேவை பணிகளில் ஈடுபட்ட ராஜ் மோகன் சந்திரா என்பவரின் கொலை தொடர்பாக திருவண்ணாமலை நகராட்சி உறுப்பினர் வெங்கடேசன் என்பவர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல் தொடர்பான அறிக்கை மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தாக் கல் செய்யப்பட்ட போதிலும் அதை மகாராஷ்டிர அரசு நிராகரித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி சம்பந்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழலில் விசாரணை முடியவில்லை.
ஜம்மு காஷ்மீர், வட கிழக்கில் பயங் கரவாதிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நக்ஸல், தீவிரவாதிகள் பிரச்சினை காரணமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த இடங்களை விட்டுச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இனவாத குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு ஏராளமானோர் வீடிழந்து வேறு இடங் களுக்கு புகலிடம்தேடிச் சென்றுள்ளனர்
இந்தியாவில் போலீஸும் பாது காப்புப் படையினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர். 2002ல் நடந்த குஜராத் கலவர வழக்கு தொடர்பாக சில அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்துள்ளது நல்ல முன் னேற்றம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச