எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 18 - ஸ்ரீரங்கம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் தலா ரூ.4 கோடி செலவில் காய்கறி, பழங்களுக்காக குளிர்பதன வணிக வளாகங்கள் அமைக்கப்படுவதுடன், தமிழகம் முழுவதும் 50 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.82 கோடி செலவில் நவீன கிடங்குகள் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வேளாண்மைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசியபோது கூறியதாவது:- 10 மாவட்டங்களில் இயங்கிவந்த விதை சுத்திகரிப்பு நிலையங்கள் தற்போது சரிவர இயங்காத நிலையில் உள்ளன. விவசாயிகளுக்கு தரமான விதைகளை உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கும் வகையில் இந்த விதை சுத்திகரிப்பு நிலையங்கள் 5.25 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்படும். இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடும் வகையில் முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத புதுமையான திட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி 4 கோடி ரூபாய் மதிப்பில் மண்வளம், உரப் பரிந்துரை, இடுபொருள் விநியோகம், நுண்ணூட்ட சத்துக்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கையேடு ஒன்றினை 21 லட்சம் விவசாயிகளுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பெருநகர மக்களின் அன்றாட காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 17 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் காய்கறி விற்பனை மையங்கள் துவக்கப்பட்டு, பெருநகர மக்களுக்கு காய்கறிகள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு தோட்டக்கலை பண்ணையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் மலர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்படுவதுடன், மலர் சாகுபடிக்கு மாதிரி செயல் விளக்க மையமும் அமைக்கப்படும்.
விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சேமித்து, பாதுகாத்து, விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குகள் உதவுகின்றன. விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் 82 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் நவீன கிடங்குகள் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் வாழை மற்றும் இதர காய்கறிகளுக்காகவும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் குளிர்பதன வசதியுடன் கூடிய வணிக வளாகங்கள் அமைக்கப்படும்.
காய்கறி மற்றும் பழங்களுக்கென தேனி, திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களிலும், புளிக்கென தருமபுரி மாவட்டத்திலும், மிளகாய் மற்றும் எலுமிச்சைக்கென திருநெல்வேலி மாவட்டத்திலும் 11 கோடி ரூபாய் மதிப்பில் குளிர்பதன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.
விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 4.8 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக பயன்பாட்டில் இல்லாத ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வியாபாரிகளுக்கென தனியாக கடைகள் கட்டித் தரப்படும்.
விவசாயிகள் வேளாண் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யவும், தற்போது வழங்கப்படும் பொருளீட்டுக் கடன் 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ஈரோடு மாவட்டம் பவானி ஆகிய இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ’ராபர்’
02 May 2024சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.