எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி,அக்.21 - லிபியாவின் முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் குண்டுகாயங்களுடன் கடாபி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளம்பியவர்களில் ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன்,லிபியாவின் அதிபராக இருந்த முவாம்மர் கடாபி,ஈரான் அதிபர் ஆகியோர் அடங்குவர். எகிப்தும் முதலில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டது. பின்னர் எதிர்ப்பை எகிப்து குறைத்துக்கொண்டது.
இந்தநிலையில் எகிப்பது எதிராக முபாரக் சுமார் 30 ஆண்டுகள் இருந்தார். அவருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடும் என்று கருதிய முபாரக், அதிபர் பதவியில் இருந்து விலகி எகிப்தில் ஏற்பட்ட புரட்சி ஒடுங்க வழிவகுத்துக்கொடுத்தார். எகிப்தை பார்த்த லிபியா நாட்டு மக்களும் சுமார் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் முவாம்மருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக லிபியாவிலேயே கலவரத்தில் ஈடுபட்டனர். இதை ஒடுக்க கடாபி முயன்றபோது உள்நாட்டு போராக மாறியது. இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் லிபியாவில் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக கடாபி ஆதரவாளர்கள் மீதும் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தின. இதில் லிபியாவின் பொருளாதாரமே அழிந்தது. எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்றான லிபியா பற்றி எரியத்தொடங்கியது. படிப்படியாக கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது. லிபியாவை பகுதி பகுதியாக கைப்பற்றி வந்தனர். புரட்சியாளர்கள், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத கடாபி, பதவியை துறந்து தலைமறைவானார். அவர் நாட்டை விட்டே ஓடிப்போய் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் அவர் லிபியாவிலேயே தங்கியிருந்ததாகவும் அவரை புரட்சி படையினர் சுட்டுகொலை செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சிர்டே என்ற நகரில் நடந்த சண்டையில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அல் ஜசீரா என்ற தொலைகாட்சி செய்தியை வெளியிட்டுள்ளது. சிர்டே நகரமானது கடாபியின் சொந்த நகரமாகும். அந்த நகரத்தை புரட்சி படையினர் கைப்பற்றி உள்ளனர். அப்போது கடாபிக்கும் புரட்சி படையினர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்ததாகவும் இதில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்றும் கால்களில் குண்டுகாயங்கள் பட்ட நிலையில் புரட்சி படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிராக கடாபி செயல்பட்டு வந்தாலும் அவருக்கு இந்தியா மீது பாசமும் இறக்கமும் அதிகம். லிபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தாராளமாக அனுமதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடாபியின் மகன் ஒருவர் ஏற்கனவே அமெரிக்க படைகளின் தாக்குதலில் பலியானார். கடாபியின் குடும்பத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டானில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.