எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மார்ச்.12 - தி.மு.க. கவுன்சிலர் மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் உட்பட 300 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்தனர். மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை சேர்ந்தவர் எஸ்.கே.பி. பாலசுப்பிரமணியன். இவர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர். இவரது மனைவி அப்பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் மற்றும் கள்ளிக்குடி, வில்லூர் பகுதிகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பெண்களுடன் 300 க்கும் அதிகமானோர் தி.மு.க.வை விட்டு விலகி திருப்பரங்குன்றம் வந்தனர். அங்கு அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கத்தை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்த அவர்களுக்கு முத்துராமலிங்கம் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்போது அ.தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் முத்துக்குமார், சோழவந்தான் தொகுதி இணை செயலாளர் கல்யாண சுந்தரம், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் முனியாண்டி, நகர செயலாளர்கள் பன்னீர்செல்வம், பாலமுருகன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ராமசுப்பு, துணை செயலாளர் நேரு, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளர் முருகன், துணை செயலாளர்கள் மணிகண்டன், குமார், அம்மா பேரவை முன்னாள் மாவட்ட இணை செயலாளர் டாக்டர் பாண்டியன், கந்தசாமி, முருகன், மகாலிங்கம், கண்ணன், பிரபு சங்கர், மரக்கடை முருகேசன், பாலகுரு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வில் தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லை
தி.மு.க.வில் குடும்ப ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொண்டர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், அதனால்தான் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளோம் என்றும் அ.தி.மு.க.வில் புதிதாக இணைந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கள்ளிக்குடி, வில்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் 300 பேர் தி.மு.க.வில் இருந்து விலகி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சங்கரேஸ்வரி ஆகியோர் கூறும் போது,
நாங்கள் 35 ஆண்டு காலமாக தி.மு.க.வில் இருந்தோம். கட்சியில் எங்களுக்கு மரியாதை இல்லை. கருணாநிதிக்கு தனது குடும்பத்தினரை பார்க்கவே நேரம் இல்லை. எங்களைப் போன்ற தொண்டர்களை எப்படிப் பார்ப்பார். தி.மு.க. குடும்ப கட்சியாகி விட்டது. குடும்ப ஆட்சி நடக்கிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் சண்டையை தீர்த்து வைக்கவே நேரம் இல்லை. இதில் தமிழக மக்கள் நலனில் எப்படி அவர் அக்கறை எடுக்க முடியும். உண்மையான தொண்டர்களுக்கு தி.மு.க.வில் பாதுகாப்பில்லை. தமிழக மக்களுக்கு நற்பலன்கள் இல்லை. மக்கள் நலனில் அக்கறை உள்ள அ.தி.மு.க.வில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அப்பகுதியில் உள்ள விசுவாசமான தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க மகிழ்ச்சியுடன் அ.தி.மு.க.வில் இணைவதை பெருமையாக கருதுகிறோம். தற்போது முதல் கட்டமாக 300 பேர் இணைந்துள்ளோம். தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அடுக்கடுக்காக அ.தி.மு.க.வில் விரைவில் இணைய உள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.