எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ,மார்ச்.- 14 - ஜப்பானில் பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் 2-வது அணு உலையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த அணுஉலை எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 11-ம் தேதி ஜப்பானின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதனையடுத்து சுனாமி பல தடவை தாக்கியதில் 2000 பேர் பலியாகிவிட்டனர். மேலும் புகுஷிமா நகரில் மிகப்பெரிய அணுநிலையம் உள்ளது. இந்த அணுநிலையத்தில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணுநிலையத்தில் பல அணு உலைகள் உள்ளன. இந்த அணுநிலையம் சுனாமி தாக்குதலில் வெடித்து சிதறியது. இதில் அணு உலை இருக்கும் இடத்தை சுற்றி உள்ள சுவர் இடிந்துவிழுந்தது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் 11 பேர் காயம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அந்த அணுநிலையம் இருக்கும் இடத்தை சுற்றிலும் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேறு இடத்திற்கு பத்திரமாக அனுப்பப்பட்டனர் என்று ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள சர்வதேச அணு எரிசக்தி ஏஜன்சி தெரிவித்துள்ளது. அதேசமயத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை சிக்கலாக்கியுள்ளது என்று அந்த ஏஜன்சி தெரிவித்துள்ளது. இரண்டாவது அணு உலையில் கோளாறு ஏற்பட்டிருப்பதால் அதுவும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது அணுஉலையில் குளிரூட்டும் கருவி பழுதடைந்துவிட்டது. அதனால் இரண்டாவது உணுஉலை வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அணு உலையை இயக்கும் ஆபரேட்டர்களில் ஒருவர் தெரிவித்தார். அணுஉலைக்கு செல்லும் இணைப்பு குழாயில் அடைப்பு ஏற்பட்டது. அதனால் அணுஉலைக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும் அணுஉலைக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது என்றும் அந்த ஆபரேட்டர் கூறினார். இந்த அணு உலையின் நிலை குறித்து அறிக்கை ஒன்றையும் அரசுக்கு அவர் அனுப்பியுள்ளார். அதனை சுற்றி வசித்த மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களை சேர்த்து மொத்தம் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய செஞ்சிலுவை சங்கத்தினர்கள் அடங்கிய 62 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 400 டாக்டர்கள்,நர்சுகள், மற்றும் இதர நிவாரண பணி குழுக்கள் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். நடமாடும் மருத்துவமனைகளை அமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர் என்று சர்வதேச பெடரேஷன் செஞ்சிலுவை அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்லது. பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலால் சுமார் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் பள்ளிகட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜப்பானில் குளிர் அதிகமாக இருப்பதால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வட்டர்கள், போர்வைகள், சால்வைகள் செஞ்சிலுவை சங்கத்தினர்களால் உடனடியாக வழங்கப்பட்டது. விபத்துக்குள்ளாகியுள்ள புகுஷிமா அணுஉலையால் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.