எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக் 24 - மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் தற்போதைய சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. · மண்டலம் 1 முதல் 15 வரையிலும் 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதற்காக ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் 76 மருத்துவர்களும், 196 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி உத்தவு அளிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது குடிசைப்பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2848 பேர்கள் பயனடைந்துள்ளனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.· மழைக்கால நிவாரண மையங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பிற்காக 24 மணிநேரமும் சுகாதார ஆய்வாளர்களும் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டு வருகின்றனர்.· மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவு நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.· சென்னை மாநகராட்சி, சென்னையில் வழங்கப்படும் நீரின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது குடிநீர் குழாய்கள், லாரிகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீர் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் நோய்கிருமி இல்லாததை உறுதி செய்யும் இருப்பு குளோரின் அளவு (சுநளனைரயட உhடடிசiநே) ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பு குளோரின் இல்லாத இடங்களில் வீடுதோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், இதுகுறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யப்படுகிறது.
· தொற்றுநோய் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் அனைத்து விவரங்களும் சேகரிப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு அளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.
· போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகளும் குளோரின் மாத்திரைகளும் வட்டங்களிலும் பண்டக சாலைகளிலும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. ஓவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினி மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. · மழைக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்க பொதுமக்களிடையே சுவரொட்டிகள் கைப்பிரதிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
· அனைத்து மண்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணி அந்தந்த கோட்டகளில் நடைபெற்று வருகின்றது.
· கொசுக்கள் கட்டுப்பாடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காhக 3520 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களை குறைக்கும் (ளுடிரசஉந சுநனரஉவiடிn) பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
· அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு தேங்கியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் படுகைகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கப்பட்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
· வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த வீடுவீடாகவும், மழைநீர் வடிகால்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் 435 கைகளால் எடுத்து செல்லும் புகை பரப்பிகளாலும் 42 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைபரப்பிகளாலும் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
· அனைத்து மண்டலங்களிலும் மலேரியா பணியாளர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ள சுமார் 40.6 டன் டயர்கள் மற்றும் 13 டன் தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.