எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருப்புக்கோட்டை ஏப்ரல் - 07 - அருப்புக்கோட்டையில் 4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்ட அமைச்சர் சண்முகம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அருப்புக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் பட்டாபிராமர் கோவில் தெருவிலும், முன்சீப் கோர்ட் பிள்ளைமார் தெருவிலும், குற்றவியல் நீதிமன்றம் பந்தல்குடி சாலை தாலுகா அலுவலக வளாகத்தில் தனி தனியாக செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லும் போது அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை பொதுமக்கள். வழக்கறிஞர்கள். வர்த்தக அமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகள் சார்பாக ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் கீழ் அரசு உத்தரவின் படி மதுரை சாலை கால்நடை மருத்துவமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசு சுமார் 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மூன்று நீதிமன்றங்கள், மூன்று நீதிபதிகள் குடியிருப்புகள், கைதிகள் அறை, நூலகம், வங்கி, வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள், ஊனமுற்றோருக்கு தனித் தனியாக லிப்ட் வசதிகள் மற்றும் பல வசதிகளுடன் அதி நவீன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. புதியதாக சுமார் 4 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அதன் பின் திறப்பு விழா நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சட்ட அமைச்சர் சண்முகம் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவதாஸ், விஐயராகவன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விருதுநகர் மாவட்ட நீதிபதி கிருஷ்;ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்து பேசினார். விழாவில் சட்ட அமைச்சர் சண்முகம் பேசியதாவது தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஒரு மாதத்தில் மூன்று நீதிமன்ற வளாகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடம், கட்டிடப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தடைபட்டு இருந்தது. முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி கட்ட உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து கூடுதல் நிதியால் நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சியல் நீதி துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஒரு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் நீதி துறைக்கு நல்ல கட்டிடங்கள் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான நீதிமன்ற கட்டிடங்கள் சொந்த கட்டிடங்களாகவே உள்ளது. நமது முதலமைச்சர் அவர்கள் நீதிதுறைக்கு தனி மரியாதை கொடுத்துள்ளார். நீதித் துறையில் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ யாரும் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார். முன்பு உயர்நீதிமன்றம் சென்னையில் மட்டும் தான் இருந்தது. கன்னியாகுமரி மற்றும் தென் மாநிலத்திலிருந்து உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு பண வரையம், கால வரையம் ஏற்பட்டது. கடந்த அம்மா ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் 88 கோடி செலவில் உயர்நீதி மன்ற கிளை துவங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இதை நிரந்தரமாக்கப்பட வேண்டும், நிரந்தர மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையும் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் 49 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான் நீதி துறையில் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. நில அபகரிப்புகளை விசாரிப்பதற்காக தனியாக நில அபகரிப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்து வருகிறது. 25 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதிகள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதித் துறையின் மூலம் எந்தெந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதோ அதை அனைத்தையும் அம்மா அரசு நிறைவேற்றியுள்ளது. ஆவன காப்பகம் வேண்டுமென்று கூறியுள்ளதை ஏற்று அரசு ஆணை ஆவணக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை உடனடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றுவோம் என்றார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜயராகவன், தேவதாஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி பரமராஜ், மாவட்ட ஆட்சியாளர் பாலாஜி, பார் கவுன்சிலர் உறுப்பினர் இராஜராஜன், அருப்புக்கோட்டை பார் கவுன்சிலர் தலைவர் செல்லையா, செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர். விருதுநகர் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்தனர். விழாவில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஜெசீந்திரா மார்டின,; குற்றவியல் நீதிபதி கணபதி சாமி, முன்சீப் நீதிபதி மகாலட்சுமி, விருதுநகர் சார்பு நீதிபதி லியாகத் அலிகான், குற்றவியல் நீதிபதி சசிரேகா, முன்சீப் நீதிபதி அமிர்தவேல், சாத்தூர் முன்சீப் நீதிபதி முத்துக்குமார், குற்றவியல் நீதிபதி சுபத்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லத்துறை, முன்சீப் நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மேகலா மைதிலி, சிவகாசி சார்பு நீதிபதி சுமதி, குற்றவியல் நீதிபதி சம்பத் குமார், முன்சீப் நீதிபதி ஜெயசுதா, இராஜபாளையம் குற்றவியல் நீதிபதி அனில்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அருமைநாயகம் வரகுணராஜ், நாடார் உறவின் முறைத் தலைவர் மனோகரன், ஜெயவிலாஜ் தொழிலதிபர் தினகரன், பஸ் உரிமையாளர் மகாலிங்கம், மின்செயற் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், லதா, எஸ்.எஸ்.கே தொழிலதிபர் சங்கரலிங்கம் மற்றும் நீதிதுறையைச் சேர்ந்த அலுவலர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.