எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், ஜூன்.2 - திண்டுக்கல் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பி.ராமுத்தேவர் இல்ல திருமண விழா நேற்று (1.6.2012) வெள்ளிக்கிழமை வெகு சிறப்புடன் நடைபெற்றது. இம்மணவிழாவில் அமைச்சர் பெருமக்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றுமணமக்களை வாழ்த்திச் சென்றனர். திண்டுக்கல் அ.தி.மு.க. நகரச்செயலாளரும், தொழிலதிபருமான பி.ராமுத்தேவர் - ஆர்.ஜானகி ஆகியோரது மகன் ஆர். பிரபுவிற்கும், தேனி மாவட்டம் கே.கே.பட்டியைச் சேர்ந்த இந்தியன் ஆயில் டீலர் பி.முத்தையா - ஏ.அமுதா ஆகியோரது மகள் ஏ.கீர்த்திகாவிற்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று ஜூன் மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.25 மணி முதல் 10.25 மணிக்குள் திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அச்யுதா அகாடமி மேல்நிலை பள்ளி உள் விளையாட்டரங்கில் மிக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் நடைற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் இரா.விசுவநாதன், மதுரை நகர் மாவட்டச் செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, மதுரை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்து மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக திருமாங்கல்யத்தை மதுரை மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எடுத்துக் கொடுக்க மணமகன் பிரபு அதனை மணமகள் கீர்த்திகா கழுத்தில் அணிவித்தார். கூடியிருந்த சுற்றத்தார் அனைவரும் மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க என வாழ்த்தினர். திருமண மண்டபத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான உணவுப் பந்தலில் விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அறுசுவை உணவை அருந்தினர். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய அளவில் உணவுப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
திருமண நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும் முன்னாள் எம்.பியுமான சி.சீனிவாசன், நத்தம் தொகுதி செயலாளர் ஆர்.வி.என். கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.என்.வேணுகோபால், பழனிச்சாமி, திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், அகரம் பேரூர் கழக செயலாளரும் துணைத்தலைவருமான சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் வைகைபாலன், நடிகர் கருணாஸ், பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ. கதிரவன், திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன், யூனியன் சேர்மன்கள் கோபி, நாகரத்தினம், தண்டபாணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், அ.தி.மு.க. மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் தற்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், நகரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.
திருமணத்திற்கான ஏற்பாடுகளை பி.ராஜூத்தேவர், பி.ராஜாத்தேவர், பி.எஸ்.பிச்சை, ஏ.சந்திரசேகரன், ஆர்.குருசாமி, ஆர்.ஜெயக்குமார். சுரேஷ்பாபு மற்றும் உறவினர்கள் சிறப்புற செய்திருந்தனர். திருமண விழாவில் திரைப்பட பின்னணி பாடகி கிரேஸ் கருணாஸ் வழங்கிய இன்னிசை கச்சேரி வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது.
அ.தி.மு.க. நகரச் செயலாளர் இல்லத் திருமண விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மேலும் விழா நடைபெற்ற இடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியதால் கிட்டத்தட்ட கட்சி மாநாடு போல் தோற்றமளித்தது. விருந்தினர்கள் எவ்வித சிரமமுமின்றி மணமக்களை வாழ்த்தி உணவருந்தி செல்லும் வகையில் விழா ஏற்பாடுகள் மிக பிரமாதமாக செய்யப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 5 hours ago |
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
புதிய உச்சத்தை தொட்ட ஜி.எஸ்.டி வரி வசூல் : ஏப்ரல் மாதத்தில் ரூ.2.10 லட்சம் கோடி
01 May 2024புதுடெல்லி : இந்த நிதியாண்டின் (2024-25) முதல் மாதமான ஏப்ரலில் இதுவரையில் இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் த
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்தியருக்கு 15 ஆண்டு சிறை
01 May 2024லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரூபாலி கங்குலி
01 May 2024புதுடெல்லி : பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்ததோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
01 May 2024சென்னை : ஏற்காடு பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிக
-
பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு
01 May 2024பாட்னா : பீகாரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிதாக 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பம்: ரேஷன் 'ஸ்மார்ட் கார்டுகள்' ஜூன் முதல் வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
01 May 2024சென்னை : தமிழகத்தில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளுக்கு இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ப
-
ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி
01 May 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து, சூப்பர்சோனிக் ஏவுகணை உதவியுடன் டார்லிடோ (ஸ்மார்ட்) அமைப்பு சோதனையை, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் நேற்று வெற்ற
-
உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சியாகும் : நடிகர் விஜய் மே தின வாழ்த்து
01 May 2024சென்னை : உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்று மே தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த
-
கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று குஜராத்தில் ரோடு ஷோ
01 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
காவிரியில் தண்ணீர் கிடைக்க சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் : அமைச்சர் துரைமுருகன் பேட்டி
01 May 2024சென்னை : காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
-
அனந்த்நாக் - ரஜோரி தொகுதியின் வாக்குப்பதிவு தேதி ஒத்திவைப்பு
01 May 2024ஜம்மு : அனந்த்நாக் - ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ம் தேதிக்கு பதிலாக மே 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது