எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப் - .7 - வாக்களிக்க லஞ்சம் வாங்காதீர்கள் என விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனது கடமை என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தார். மதுரையை சேர்ந்த சத்யவாணி என்பவர் கலெக்டர் சகாயம், அவரது கடமையை மீறி செயல்படுகிறார் என்றும் அதனால் அவரை அந்த பணியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு ஒன்றை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் தலைமையில் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்தின் பதில் மனுவை தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜகோபால் நீதிமன்றத்தில் அளித்தார்.
அதில் அவர், நான் மதுரை மாவட்ட கலெக்டராக கடந்த 22.3.11 முதல் பணி வகித்து வருகிறேன். வாக்காளர்களிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனது தலையாய பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி என்ற முறையில் வாக்குப் பதிவை எளிமையாகவும், நேர்மையாகவும் நடத்துவதே எனது பொறுப்பு. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எந்தவொரு பிரதிபலனையும் பாராமல் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது எனது பொறுப்பு.
அதன் அடிப்படையிலேயே மாணவர் சமுதாயத்திடம் எந்தவொரு அரசியல் கட்சியிடம் இருந்தும் லஞ்சம் பெறாமல் யாருக்கும் பயப்படாமல் வாக்களித்து ஒவ்வொருவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பேசினேன்.
இது தவிர அரசு சாரா அமைப்புகள், அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து தெருக்கூத்து நடத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கருத்தரங்கு போன்றவற்றின் மூலமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறேன். நான் என்னுடைய எந்த நிகழ்ச்சியிலும் தேர்தல் மூலம் அரசு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பேசியதில்லை. மனுதாரர் எனது பேச்சுக்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கிறார். எனவே என்னை இடமாற்றம் செய்யக் கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கலெக்டர் சகாயம் கூறியுள்ளார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் கூறும் போது, கலெக்டர் சகாயம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேர்தல் மூலம் மாற்றம் வரும் எனஅறு பேசியுள்ளார். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது அவரது பணியல்ல என்றார்.
மாவட்ட கலெக்டரின் பேச்சில் என்ன தவறு இருக்கிறது?
அதற்கு தலைமை நீதிபதி, அவரது பேச்சில் உங்களுக்கு எதிராக என்ன இருக்கிறது. அதில் என்ன தவறு உள்ளது. தேர்தலுக்கு பிறகு பொறுப்பேற்கும் அரசு மூலம் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட மற்ற பணிகளில் மாற்றம் வரும் என்ற நோக்கத்தில் அவர் பேசியிருக்கலாம் அல்லவா என்றனர். ஆனால் வழக்கறிஞர் பிரபாகரன், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு அவர் இது போன்று பேசக் கூடாது என்றார். இதையடுத்து தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராஜகோபாலன், தேர்தல் ஆணையம் அவற்றை அனுமதிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளின் படியே வாக்காளர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கலெக்டர் சகாயத்தின் பேச்சுக்கள் எல்லாம் சி.டி.யில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதை நீதிமன்றம் போட்டு கேட்கலாம் என்று கூறி சி.டிக்களை அளித்தார். பின்னர் தலைமை நீதிபதி தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் அந்த வழிகாட்டி நெறிமுறைகளை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று கூறி மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?