எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஏப். - 30 - இந்தியன் பிரீமியர் லீக் 20 - க்கு 20 போட்டியில், டெல்லி அணி 5 ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்குள் நுழைவது கடினம் என்று அந்த அணியின் கேப்டனும் அதிரடி வீரருமான வீரேந்தர் சே வாக் தெரிவித்தார். இது பற்றிய விபரம வருமாறு - ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லிடேர்டெவில்ஸ் அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் சமீபத்திய தோல்விகளே இதற்கு காரணமாகும்.
கடந்த 28 -ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் சேவாக் தலைமையிலான டெல்லி அணி, காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னை எடுத்தது. மனோஜ் திவாரி 47 பந்தில் 61 ரன்னும், (2 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்
தார்.
பின்னர் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னை எடு
த்தது. சேவாக் அதிகபட்சமாக, 23 பந்தில் 34 ரன் எடுத்தார். இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டும், எல். பாலாஜி 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
டெல்லி அணி இதன் மூலம் 5 -வது தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே மும்பை, ராஜஸ்தான், டெக்கான் மற்றும் பெங்களூர் அணிகளி டம் தோற்றது. அந்த அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இனிமேல் 7 ஆட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது. இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தத் தோல்வி குறித்து டெல்லி அணிக் கேப்டன் சேவாக் நிருபர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு - தற்போது நடைபெற்று வரும் தொடரில் 5 -வது தோல்வியால் எங்களது அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அரை இறுதியில் நுழைவது என்பது கடினமே. இனி வரும் அனைத்து ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது பேட்டிங்கும், பெளலிங்கும் சிறப் பாக இருக்க வேண்டும்.
அரை இறுதிக்குள் நுழைவது என்பது முடியாத விஷயம் இல்லை. முத
லில் 2 அல்லது 3 ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அப்போது தான் வாய்ப்பில் இருக்க முடியும்.
ஆனால் அது உண்மையில் கடினமானது. மற்ற அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்
தாலும் கடைசி வரை நாங்கள் போராடுவோம்.
கொல்கத்தா அணியை தோற்கடிக்க நாங்கள் திட்டமிட்டு தான் விளையாடினோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. இறுதியில் தோல்வி அடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக் கேப்டன் காம்பீர் கூறியதாவது - நாங்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினோம். எனவே தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடிந் தது.
148 ரன் இலக்கு என்பது எளிதான இலக்கு தான். டெல்லி அணி வெற் றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் எங்களது பெளலர்கள் சிறப்பாக
பந்து வீசி வெற்றிக்கனியை சமர்ப்பித்தனர். இதே போல பீல்டிங்கு சிறப்பாக இருந்தது.
இனிவரும் ஆட்டங்களிலும், இதே நிலை தொடர ரேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மனோஜ் திவாரியின் பேட்டிங் அபாரமாக இஉரந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தொடரில் கொல்கத்தா அணி பெற்ற 4 -வது வெற்றி இதுவாகு ம். அந்த அணி 8 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது. கொல்கத் தாஅணி அடுத்ததாக பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
அதே நேரத்தில் கேப்டன் வீரேந்தர் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் சங்கக்கரா தலைமையிலான கொச்சி அணியை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 min 3 sec ago |
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து
30 Apr 2024சென்னை : உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலையை பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல