எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோடிஜெனீரோ, ஜூலை.15 - உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.
20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது. 1 மாத காலம் நடைபெற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப் போட்டி இந்திய நேரப்பட்டி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடந்தது.
இதில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மனி-தென் அமெரிக்கா கணடத்தில் உள்ள அர்ஜென்டினா அணிகல் மோதின. ஜெர்மனி 4-வது முறையாகவும், அர்ஜென்டினா 3-வது முறையாகவும் கோப்பையை வெல்லும் ஆவளுடன் விளையாடின. ஜெர்மனி தொடக்கத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஆடுபட்டது. அர்ஜென்டினா பாதுகாப்பு ஆட்டத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தியது. இதனால் ஜெர்மனி வீரர்களால் மிகவும் முன்னேறி செல்ல இயலவில்லை.
நேரம் செல்ல செல்ல அர்ஜென்டினா தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பயனாக 20-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மிகவும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் முன்கள வீரர் கோன்சலா ஹிகுயின் இந்த வாய்ப்பை வீணடித்து விட்டார். கோல் கம்பத்துக்கு வெளியே அடித்து அனைவரையும் ஏமாற்றினார். இதன் பிறகு சில நிமிடங்கல் கழித்து அவர் அடித்த கோல் நடுவரால் ஆப்சைடு என்று நிராகரிக்கப்பட்டது. டெலிவிஷன் ரீபிளேயில் இது தெளிவாக தெரிந்தது.
இதே போல் ஜெர்மனி அணியின் கோல்வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் ரோமிரோ முறியடித்தார். காயம் அடைந்த கிரம்பெருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறக்கப்பட்ட ஆந்த்ரே ஸ்குருள் அடித்த பந்தை அருமையாக தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. 2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்து. அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது. இதனால் ஜெர்மனி கோல் வாங்கு வதில் இருந்து தப்பியது. இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினார்கள். ஆனால் முடியவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் கோல் விழாததால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிப்பதற்காக கூடுதல் நேரமான 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனியின் கோல் வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் முறியடித்தார். ஆந்த்ரே அடித்த பந்தை அவர் அருமையாக தடுத்தார். இதே போல் அர்ஜென்டினா மாற்று வீரர் பலாசியா கோல் அடிக்கும் நல்ல வாய்ப்பை தவற விட்டார்.
கூடுதல் நேரத்திலும் கோல் விழாமல் ஆட்டம் பெனால்டி ஷூட்டுக்கு சென்று விடுமோ என்று இருந்த நிலையில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. குளுசுக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்ட மரியோ கோட்ஸி இந்த கோலை அடித்தார். ஆண்ட்ரு அடித்த பந்தை நெஞ்சால் வாங்கி இடது காலால் மிகவும் அருமையாக கோல் வளைக்குள் அடித்தார் இந்தப் போட்டித் தொடரில் அவர் அடித்த 2-வது கோலாகும். கோட்ஸி அடித்த அந்த கோல்தான் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெறும் கோலாக அமைந்தது.
பதிலுக்கு கோல் அடிக்க சமன் செய்ய அர்ஜென்டினா கடுமையாக போராடியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்சி அடித்த பிரிகீக் பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றது. முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 4-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1954-, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
ஐ.பி.எல். 41-வது லீக் ஆட்டம்:ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு
26 Apr 2024பெங்களூரு:ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் அதிக முறை 400 ரன்களை கடந்த வீரர்களில் கோலிக்கு முதலிடம்
26 Apr 2024ஐதராபாத்:ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
2ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்:13 மாநிலங்களில் அமைதியாக நடந்து முடிந்தது ஓட்டுப்பதிவு
26 Apr 2024புதுடெல்லி:13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் நேற்று காலை முதல் பாராளுமன்ற 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் எந்தவித அசம்பாவிதம் ஏதுமின்றி அமை
-
இந்தோனேசிய வீராங்கனை சாதனை
26 Apr 2024மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி இந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 ஆட்டங்கள் அடங்கிய சர்வதேச 20 ஓவர் தொடரில் பங்கேற்றது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்:பெங்களூருவில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்
26 Apr 2024பெங்களூரு:கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது.
-
காஷ்மீர்ல் எண்கவுன்டர்:2 பயங்கரவாதிகள் பலி
26 Apr 2024ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
-
இ.வி.எம்.-ல் பதிவான வாக்குகளோடு ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி:தேர்தலின் போது இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளோடு விவிபாட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்து தீர்பளித்த சுப்ரீம் கோர்ட்,
-
காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் ராகுல் காந்தி பேச்சு
26 Apr 2024பெங்களூரு:காங்கிரஸ் அரசு கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணை விவரங்கள் இனி வாட்ஸ் அப்பில் தலைமை நீதிபதி அறிவிப்பு
26 Apr 2024புதுடெல்லி:“சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் வழக்கு, விசாரணை உள்ளிட்ட விவரங்களை அந்தந்த வழக்கறிஞர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும்” என தலைமை நீதிபதி சந்தி
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.