எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்திலுள்ள மர்காஷpயஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஐ அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் 21 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இறை வணக்கப் பாடலை பாலிடெக்னிக் கல்லூரி பாடல் குழுவினர் பாடினர். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் சோபியா வேதபாடம் வாசித்தார். தூய யோவான் பேராலய தலைமை போதகர் அருட்திரு. தேவசகாயம் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி தாளாளரும் மற்றும் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல கல்லூரிகளுக்கான நிர்வாக குழு செயலாளருமான ஜெபச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் கோயில்ராஐ ஞானதாசன் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார்;. தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல பிரதம பேராய ஆனணயாளர் ஜெசு சகாயம் தலைமை ஏற்று தலைமை உரை நிகழ்த்தினா ‘லே செயலர்’ ராஜன் முன்னிலை வகித்து, மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணைகள் வழங்கினார். தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். முன்னாள் பழைய மாணவர் டேவிட் ஜாண் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜெயசீலன் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசு தேர்வில் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க நாணயம் வழங்கி கௌரவித்தார். தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் உபதலைவர் அருட்திரு. லூர்துராஐ ஜெயசிங், குருத்துவ காரியதரிசி அருட்திரு. தேவராஐ; ஞானசிங் வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் முதன்மையாக வந்த மாணவ மாணவிகளை சிறப்பு விருந்தினர்கள் கௌரவித்து பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை இயந்திரவியல் துறைத் தலைவர் திரு. கிருபாகரன் ஜோசப், எல்க்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் பெனிட்டாராஐ; தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில்; சபை மன்ற தலைவர்கள் அருட்திரு. குரோவ்ஸ் பர்னபாஸ், அருட்திரு. ஆண்ட்ரூஸ் நவராஐ, மற்றும் மேம்பட்ட பயிற்சி மைய தாளாளர் ஜாண்சன், புனித லூக்கா செவிலியர் கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், புனித யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிருபாகரன், ஜெயராஐ; அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியற் கல்லூரி தாளாளர் சசிகரன், முதல்வர் ஜெயக்குமா; காதுகேளாதோர் பள்ளி தாளாளர் பாதபிச்சை, நிர்வாக குழு உறுப்பினர்கள் எட்வர்ட், திரு. குணசீலன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள் மாமல்லன், ஆண்ட்ருஸ், ஆனந்தராஐ;, பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள் புஷ;பராஐ,; பவுளி ஜேசுதாஸ், முன்னாள் முதல்வர் சாமுவேல் தியோடர், நைஸ் பப்ளிக்கேஷன்ஸ் சதாசிவம் மற்றும் சினாட் உறுப்பினர் ஜெபஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். வாரியத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற கணணி துறை மாணவி நிவேதாவிற்கு பொறியியற் மேற்படிப்பில் ஜெயராஐ; அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக படிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டது. மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி பர்சார் முத்துசந்திரசேகர் நன்றியுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் நிறைவு ஜெபம் செய்து, நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதில் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஜெபச்சந்திரன் தலைமையில், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?