எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சக்கராப்பள்ளி வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை செய்தியாளர்கள் பயணத்தில் கீழ்காவிரி வடிநில கண்காணிப்பு பொறியாளர் வி.செல்வராஜ் அவர்கள நேற்று (28.03.2017) ஆய்வு மேற்கொண்டார்.
பாசன பகுதி
தஞ்சாவூர் மாவட்டம், பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு சார்பில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் டெல்டா பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், கும்பகோணம், பேராவூரணி, பூதலூர், திருவையாறு, ஆகிய பகுதிகளை உள்ளிட்ட பாசனப் பகுதியில் தூர் வாரப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைத்திடும் 100 கோடி மதிப்பீட்டிலான குடி மராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 13.03.32017 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்கள். அன்றைய தினம் மாவட்டந்தோறும் குடிமராமத்து பணிகள் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டும், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், கால்வாய்களை பொது மக்களின் பங்களிப்போடு குடி மராமத்து பணிகள் செய்வது தான் குடிமராமத்து பணிகள் திட்டமாகும்.
இந்த திட்டத்தில் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து நடப்பு நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 116 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.8.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 13.03.30217 அன்று மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைiயில் , பாராளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, ஆகியோர்களால் பாபநாசம் வட்டம், பசுபதி கோவில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வாய்க்கால் 2800 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் 680 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், ரெகுநாதபுரம் வாய்க்கால், 2900 மீட்டர் நிளத்தில் தூர்வாரப்படவுள்ளது. இதனால் 386 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.
இப்பணிகள் மூலம் வாய்க்கால் கரைகளில் உள்ள முட்செடிகள் அகற்றப்படுதல், வாய்க்கால் தூர்வாரப்படுதல், வாய்க்காலில் உள்ள உடைந்து போன மதகுகள் புதிதாக கட்டப்படுதல், மதகுகளில் உள்ள உடைந்து போன மதகு பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருகு மதகுகள் பொருத்தப்படுதல், வாய்க்காலின் இருபுறமும் கரைகள் பலப்படுத்துதல், தடுப்பு சுவர் அமைத்தல், போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேற்கண்ட பணிகள் மேற்கொள்வதால், தஞ்சாவூர் டெல்டா பாசனப் பகுதி கடைகோடியில் உள்ள பாசன நிலங்களும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நீர் அதிக அளவில் சேமிக்கப்படும். அதிக அளவில் விவசாய நிலங்கள் பயிர் செய்ய பயனுள்ளதாக இருக்கும்.
அதன் அடிப்படையில், காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர் காவிரி உப கோட்டம், தஞ்சாவூர் காவிரி நீரளவு பிரிவு, தஞ்சாவூர் பிரிவில் உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும், முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் வேருடன் அகற்றுதல், கால்வாயில் வண்டல் மண் தேங்கியுள்ள இடங்களில் தூர் வாருதல், கால்வாயில் பலவீன இடங்களில் மண் கொட்டி பலப்படுத்துதல், கரைகள் பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கீழ்காவிரி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் ஏ.முகமது இக்பால், காவிரி வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் எம்.இளங்கோ, காவிரி நீரளவு பிரிவு உதவி பொறியாளர் வி.சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச்சு : காங்கிரஸ் கட்சி கருத்து
30 Apr 2024புதுடெல்லி : மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், அடுத்த ஆட்சி 'இன்டியா' கூட்டணி ஆட்சி என்று பா.ஜ.க.வினர் பேச
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி 5-ம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரம்
30 Apr 2024ஐதராபாத் : ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி வரும் 5-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.