எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை.நவ.2 - வருகிற குளிர் காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஆனால் ஊழலுக்கு எதிரான அந்த வலுரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்ப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா பற்றி மத்திய அரசிலும் காங்கிரசிலும் உள்ள பொறுப்புள்ள மனிதர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நடக்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால் குளிர்கால கூட்டத்தொஏடர் முடியும் நாளில் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 22 ம் தேதி துவங்கி டிசம்பர் 23 ம் தேதி முடிவடைகிறது.
குளிர்கால கூட்டத்தொடரின் போது வலுவான ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகிறது.
இதே போல இந்த மசோதைவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதைவை நிறைவேற்றாவிட்டால் அந்த கூட்டத்தொடரின் கடைசி நாலன்று தான் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்க போரதாகவும் அப்போது தனது குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பிரச்சினையை மக்கள் முன்பு எடுத்து சொல்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கடந்த மாதம் 16 ம் தேதி முதல் தனது சொந்த கிராமத்தில்த மவுன விரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஏற்கனவே டெல்லி ராம்லீலா மதைானத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பிரதமர் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியின் பேரில்தான் கைவிட்டதாகவும் அந்த எழுத்து மூலமான உறுதி மொழியை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் தன்னிடம் வழங்கியதாகவும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா நாட்டில் ஊழலை ஒழிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அதன் வாயிலாக நாட்டில் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதவும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் காரணமாக நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடருவது கடினமான காரியமாக இருக்கிறது என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவது மிக கடினமான காரியமாக இருக்கிறது.
அரசாங்கம் செலவு செய்யும் ஒரு ரூபாயில் 10 பைசா மட்டுமே வளர்ச்சி பணிகளுக்கு போகிறது என்றும் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவ அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
09 Apr 2025சென்னை : மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலைியல் அவரது உடல் முழு அரச
-
மகாவீர் ஜெயந்தி, தமிழ் புத்தாண்டு: தமிழக சட்டசபைக்கு 5 நாட்கள் விடுமுறை
09 Apr 2025சென்னை : தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை அடுத்து 15-ம் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.
-
இன்று மகாவீரர் ஜெயந்தி: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
09 Apr 2025சென்னை : மகாவீரர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி, “சமண சமய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறே
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-04-2025.
09 Apr 2025 -
ஒழுக்கத்துக்கு அடையாளமாக வாழ்ந்தவர்: மறைந்த குமரி அனந்தனுக்கு தே.மு.தி.க. சார்பில் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : தமிழக அரசியலிலும், தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர்.
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 23 பேர் உயிரிழப்பு
09 Apr 2025காஸா : காஸா நகரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 23 பேர் கொல்லப்பட்டதாக அந்நகரத்தின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்
-
ரூ.1,000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் : தமிழக அரசு அறிவிப்பு
09 Apr 2025சென்னை : 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் : திருமாவளவன் பேட்டி
09 Apr 2025சென்னை : சட்டசபையில் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் - இ.பி.எஸ். அஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் மறைவையடுத்து அவரது உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
கோவை வந்தார் ராஜ்நாத் சிங்
09 Apr 2025கோவை : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.
-
மறைந்த குமரி அனந்தனுக்கு தமிழக தலைவர்கள் புகழஞ்சலி
09 Apr 2025சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
-
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
09 Apr 2025மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்
09 Apr 2025சென்னை : மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகத்திற்கு வர உள்ளார்.
-
ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை: போலீசார் எச்சரிக்கை
09 Apr 2025சென்னை : ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலை பயன்படுத்துபவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் : ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை
09 Apr 2025புதுடெல்லி : சமூக வலைதளங்களில் மோசடி செய்பவர்களிடம் உஷாராக இருங்கள் என்று ஐ.ஆர்.சி.டி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
5 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
09 Apr 2025சென்னை : தொடர்ந்து குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவந்த தங்கம் விலை 5 நாட்களுக்குப் பின்னர் நேற்று (ஏப்.9) மீண்டும் உயர்ந
-
மாரியம்மன் கோவில் தேரோட்டம்: திருச்சிக்கு ஏப.15-ல் உள்ளூர் விடுமுறை
09 Apr 2025திருச்சி : சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக அடைக்கலம் : இந்தோனேசி அதிபர் அறிவிப்பு
09 Apr 2025காஸா : காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு இந்தோனேசியா அரசு தற்காலிக அடைக்கலம் அளிக்கும் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
-
தமிழ் மொழியை பிரபலப்படுத்த முயற்சி செய்தவர் குமரி அனந்தன் : பிரதமர் மோடி புகழஞ்சலி
09 Apr 2025புதுடெல்லி : தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சரத்தை பிரபலப்படுத்தவும் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றும் தமிழக முன்னேற்றத்துக்கு உழைத்தமைக்காகவும், இந்த சமூகத்
-
சிங்கப்பூர்: தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை நேரில் சந்தித்த பவன் கல்யாண்
09 Apr 2025சிங்கப்பூர் சிட்டி : சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மகனை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சந்தித்தார்.
-
காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் வழிப்பாதை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
09 Apr 2025டெல்லி : காட்பாடி - திருப்பதி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில் வழிப்பாதையை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்
09 Apr 2025சென்னை : நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
-
அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
09 Apr 2025புதுடெல்லி : இந்தியா வந்தவுடன் ராணாவை என்.ஐ.ஏ.அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
-
கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Apr 2025சென்னை : கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.10) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
09 Apr 2025விர்ஜீனியா : அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.