எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை.நவ.2 - வருகிற குளிர் காலக்கூட்டத்தொடரில் வலுரான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறினால் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை தொடர போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரா மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று கடந்த மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பபடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
ஆனால் ஊழலுக்கு எதிரான அந்த வலுரான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்ப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா பற்றி மத்திய அரசிலும் காங்கிரசிலும் உள்ள பொறுப்புள்ள மனிதர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
நடக்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்ற தவறினால் குளிர்கால கூட்டத்தொஏடர் முடியும் நாளில் தான் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப்போவதாகவும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் 22 ம் தேதி துவங்கி டிசம்பர் 23 ம் தேதி முடிவடைகிறது.
குளிர்கால கூட்டத்தொடரின் போது வலுவான ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு தொடர்ந்து உறுதி கூறி வருகிறது.
இதே போல இந்த மசோதைவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அன்னா ஹசாரே குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அன்னா ஹசாரேவின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதைவை நிறைவேற்றாவிட்டால் அந்த கூட்டத்தொடரின் கடைசி நாலன்று தான் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்க போரதாகவும் அப்போது தனது குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பிரச்சினையை மக்கள் முன்பு எடுத்து சொல்வார்கள் என்றும் அந்த கடிதத்தில் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
கடந்த மாதம் 16 ம் தேதி முதல் தனது சொந்த கிராமத்தில்த மவுன விரதம் மேற்கொண்டு வரும் அன்னா ஹசாரே பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் ஏற்கனவே டெல்லி ராம்லீலா மதைானத்தில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பிரதமர் எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழியின் பேரில்தான் கைவிட்டதாகவும் அந்த எழுத்து மூலமான உறுதி மொழியை மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் தன்னிடம் வழங்கியதாகவும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
வலுவான லோக்பால் மசோதா நாட்டில் ஊழலை ஒழிக்க உதவிகரமாக இருக்கும் என்றும் அதன் வாயிலாக நாட்டில் அதிகமான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உதவும் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் காரணமாக நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடருவது கடினமான காரியமாக இருக்கிறது என்றும் ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக சாதாரண மக்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவது மிக கடினமான காரியமாக இருக்கிறது.
அரசாங்கம் செலவு செய்யும் ஒரு ரூபாயில் 10 பைசா மட்டுமே வளர்ச்சி பணிகளுக்கு போகிறது என்றும் வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் வளர்ச்சிப்பணிகளுக்கான செலவ அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் சாதாரண மக்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்6 hours 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்4 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 2 hours ago |
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்
22 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மெட்ரோ ரயிலில் வாசகம்: கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை
22 May 2024புது டெல்லி, மெட்ரோ ரயிலில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது குறித்து கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி
-
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை: ரஷ்யா
22 May 2024மாஸ்கோ, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
-
வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்
22 May 2024லண்டன் : இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர்.
-
தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு
22 May 2024சென்னை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு இலவச கல்வி சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
-
மராட்டியத்தில் படகு கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலி
22 May 2024புனே, மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்
-
4 நாட்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
22 May 2024ஊட்டி, கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது.
-
விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்
22 May 2024புது டெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஜாமின் மனுவை அவர்
-
காணாமல் போன வங்கதேச எம்.பி. அசீம் சடலமாக மீட்பு
22 May 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு
22 May 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
வட மாநிலங்களில் வெப்ப அலை எதிரொலி: 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
22 May 2024புது டெல்லி, வெப்ப அலை வீசுவதை தொடர்ந்து வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
-
வியட்நாமின் புதிய அதிபராக டோலாம் பதவியேற்றார்
22 May 2024ஹனோய், வியட்நாமின் புதிய அதிபராக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார்
-
ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டம் தேவையில்லை : அரியானாவில் ராகுல் பேச்சு
22 May 2024சண்டிகர் : ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2024.
22 May 2024 -
மின் தேவையை சமாளிக்க 3,286 மி.யூ மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்வாரியம் தகவல்
22 May 2024சென்னை : மழையால் மின் தேவை குறைந்திருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கா
-
குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான்
22 May 2024சென்னை, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.
-
அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்
22 May 2024சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
22 May 2024திருச்செந்தூர், வைகாசி திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
-
கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்
22 May 2024சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்ட
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6-ம் ஆண்டு நினைவு தினம் : உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
22 May 2024தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
தனி நாடாக பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்தில் இருந்து தூதர்களை திரும்ப பெற்ற இஸ்ரேல்
22 May 2024ஜெருசலேம், தனி நாடாக பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவ
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
22 May 2024சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று
-
பிரதமர் மோடி - அமித்ஷா மன்னிப்பு கேட்காவிட்டால் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை பேட்டி
22 May 2024சென்னை, தமிழர்கள் குறித்து அவதூறாக பேசி வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஒரு வாரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
-
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் துவக்கம்
22 May 2024சென்னை : தமிழகத்தில் 5 லட்சம் ஏழை குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
-
மே. வங்கத்தில் அரசியல் வன்முறை ஜனநாயகத்தை அழித்து விட்டது : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
22 May 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.