எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,- மதுரையில் வீதி,வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.90 மற்றும் 91 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் அண்ணா முக்கிய வீதி, வீரகாளியம்மன் தெரு, ராமையா தெரு ஆகிய ஒவ்வொரு தெரு, தெருவாக சென்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து ஜெய்ஹிந்துபுரத்தில் மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளசாக்கடை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதருமாறு அமைச்சரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி வார்டு எண்.90 மற்றும் 91 பகுதிகளில் சில பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், சில பகுதிகளில் சாலைகள் பழுதாகி உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அந்த குறைகளை களையும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் குறைகள் தெரிவித்த பகுதிகளில் நேரடியாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பெரியார் மற்றும் வைகையை நம்பியே உள்ளது. கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. எனவே சில இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மதுரை மாநகராட்சியின் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வழியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருவதுடன் 4 நாட்களுக்கு ஒருமுறை குழாய்கள் மூலமும் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள குடிநீர் குழாய்கள் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் நிறுவப்பட்டதாகும். தற்போது எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க திட்டமாக மதுரை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தற்பொழுது ரூ.1290 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியார் அணையில் இருந்து நேரடியாக குழாய்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 125எம்.எல்.டி குடிநீர் கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குடிநீர் ஆவியாகுதல் உள்ளிட்ட குடிநீர் விரயம் ஏற்படாமல் முழுவதுமாக பொது மக்களுக்கு விநியோகம் செய்ய முடியும். இத்திட்டமானது இரண்டு வருடங்களில் முடிக்கப்படும். தற்போது வரை 40 எம்.எல்.டி. குடிநீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய இத்திட்டத்தின் மூலம் நாள்ஒன்றுக்கு 125 எம்.எல்.டி குடிநீர் கொண்டு வர இருப்பதால் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது. மேற்குத் தொகுதியில் உள்ள பொதுமக்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனுக்குடன் களையப்படுவதுடன் மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளும் தன்னிறைவு பெற்ற வார்டுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசானது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் தெரிவிக்கும் குறைகளை களைவதிலும் முன்னோடிய அரசாக விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். என்றார்.
முன்னதாக வார்டு எண்.91 தென்னகரம் நேதாஜி தெரு. அண்ணா மெயின் தெரு, குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் வார்டு எண்.90 கண்ணன் தெரு. ராமையா தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும், பொதுகுழாய் அமைக்குமாறு கோரிக்கை வைத்தனர். உடனடியாக பொதுகுழாய் அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். காமராஜர் காலனி 2வது தெரு, ராமையா தெரு, ஒவியர் தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றதால் பழுதான சாலைகளை உடனடியாக சீரமைத்து பேவர் பிளாக் சாலை அமைக்குமாறும் உத்தரவிட்டார். என்.எஸ்.கே. தெரு, புலிபாண்டியன் தெரு, மருதுபாண்டியர் தெரு. தென்னகரம் ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர்; கௌசலாம்பிகை, செயற்பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர் (தெருவிளக்கு) செந்தில், தெற்கு வட்டாச்சியர்கள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.