எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர்,ஜன.- 21 - வி.ஐ.டியில் நடைபெறும் சென்சார் மற்றும் தன் தொடர்புடைய நெட்வொர்க் சம்மந்தமான 2 நாள் சர்வதேச மாநாட்டை தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வி.ஐ.டி.யில் பல்கலைக்கழகத்தில் சென்சார் மற்றும் அதன் தொடர்புடைய நெட்வொர்க் (சென்னட் 12) பற்றிய 3-வது சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பள்ளி, நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ஆகியவை ஜெர்மன் நாட்டின் யுனிவர்சிட்டி ஆப் அப்லைடு சயின்ஸ் மற்றும் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் அறிவியல் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இம்மாநாட்டில் சென்சார் மற்றும் அதன் தொடர்புடைய நெட்வொர்க் சம்மந்தமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் ஆய்வுக்கு எடுக்கப்படஉள்ளன. மாநாடு தொடக்க விழா வி.ஐ.டியில் உள்ள டாக்டர்.எம்.சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வி.ஐ.டி துணைவேந்தர் முனைவரி வி.ராஜூ தலைமை வகித்தார். விழாவிற்கு வருகைத் தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ஜெயபி.ரெய்னா வரவேற்றார். மாநாட்டின் நோக்கம் பற்றி மாநாடு அமைப்பாளர் முனைவர் இசட்சி.அலெக்ஸ் எடுத்துக்கூறினார். மாநாட்டை ஆந்திர மாநிலம் கடங்கியில் அமைந்துள்ள தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.ஜெயராமன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-
தேசிய வளிமண்டல ஆராயாச்சி ஆயவகமானது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையின் காரணமாக தட்ப வெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வளி மண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ரேடார் கருவிகளை பயன்படுத்து வருகிறோம். அதற்கான செலவினம் அதிகமாக உள்ளதால் சென்சார் நெட்வொர்க் மூலம் ஆராய்வதற்கு லைடார் என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொறியியல் மாணவர்கள் வளிமண்டலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும். அறிவியல் நிபுணர்கள் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி பணிகளில் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும். அதனை எங்கள் ஆய்வகமும் செய்து வருகிறது என்றார். விழாவில் மாநாட்டு மலரை பேராசிரியர் ஏ.ஜெயராமன் வெளியிட அதனை வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக்கொண்டார். விழாவில் மாநாட்டை தொடங்கி வைத்த பேராசிரியர் ஏ.ஜெயராமனுக்கு வி.ஐ.டி துணைத்தலைவர் ஜி.வி.சம்பத்தும், கெளரவ விருந்தினராக பங்கேற்ற நரம்பியல் நிபுணரும் சென்னை அப்போலோ மருத்துவமனை தொலை மருத்துவ தலைவர் டாக்டர்.கணபதிக்கு வி.ஐ.டி துணைவேந்தர் முனைவர் வி.ராஜூம் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். நிகழ்ச்சியில் கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர் காமாட்சிமுதலி, வி.ஐ.டி இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், ஜெர்மனி அப்லைடு சயின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தொரஸ்டன் லெய்சி ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் வி.ஐ.டி மின்னணு பொறியியல் பள்ளி இயக்குநர் பேராசிரியை முனைவர் தொரஸ்டன் லெய்சி ஆகியோர் பங்கேற்றனர். முடிவில் வி.ஐ.டி மின்னணு பொறியியல் பள்ளி இயக்குநர் பேராசிரியை முனைவர் எலிசபெத் ரூபஸ் நன்றிகூறினார். null
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
சித்திரை திருவிழா: ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று தேரோட்டம்
05 May 2024திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் : தமிழக பா.ஜ.க. வலியுறுத்தல்
05 May 2024சென்னை : நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவரின் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
மோசமான வானிலை:தென்கொரியாவில் 40 விமானங்கள் ரத்து
05 May 2024சியோல் : தென்கொரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவில் மோசமான வானிலை நிலவுவதால் குறைந்தது 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்க
-
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் தாத்தாவிடம் நலம் விசாரித்த ராகுல்
05 May 2024சென்னை : பிரபல வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் குழுவின் முன்னாள் சமையல் கலைஞரான தாத்தாவிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார்.
-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
05 May 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம
-
வெயில் தாக்கம்: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்தது
05 May 2024விருதுநகர் : வெயிலின் தாக்கத்தால் நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வருகை குறைந்த நிலையில் காணப்பட்டது.
-
கோடை விடுமுறை: சென்னையில் இருந்து விமான சேவை அதிகரிப்பு
05 May 2024சென்னை : கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூருவுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
-
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து : 13-ம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
05 May 2024நாகப்பட்டினம் : நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 13-ம் தேதி மீண்டும் இயக்கப்படவுள்ளது.
-
பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்: திருச்சியில் திருமாவளவன் பேட்டி
05 May 2024திருச்சி : பிரதமர் மோடி சமீப காலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்த
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சாமானிய குழந்தைகள் சாதனை படைக்க வாய்ப்பளிக்கும் நீட் தேர்வு : அண்ணாமலை பெருமிதம்
05 May 2024சென்னை : சாமானிய குடும்பத்தில் இருந்து வரும் குழந்தைகளும், மருத்துவக் கல்வியில் சாதனை படைக்க நீட் தேர்வு வாய்ப்பு வழங்குகிறது என தமிழக பா.ஜ.க.
-
தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
05 May 2024சென்னை : தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தனக்குத்தானே பிரசவம்: சென்னையில் செவிலியர் கைது
05 May 2024சென்னை : சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது குழந்தையை கொன்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.