எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் வரும் மார்ச் 30-ம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணவிழா சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.இதையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கி அனைவரும் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் வரும் 30-ம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகிலுள்ள அம்மா திடலில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணவிழா வெகு சிறப்புடன் நடைபெறவுள்ளது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்த திருமணவிழா கழக அம்மா பேரவை செயலாளரும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறுகிறது.தலைமைக் கழக நிர்வாகிகள்,சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட கழகச் செயலாளர்கள், அனைத்து சார்புஅணி நிர்வாகிகள்,கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பங்கேற்றிடும் இந்த திருமணவிழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,கழக இணை ஒருங்கிணைப் பாளரும்,தமிழக முதலமைச்சருமான எடப்பாடி.கே.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு அம்மாவின் திருப்பெயரால் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 70ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைப்பதுடன் 70வகையான சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்துகிறார்கள்.மேலும் திருமணவிழாவில் கலந்து கொள்ளும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை விருந்து வழங்கப்படுகிறது.
இதையடுத்து கழக அம்மா பேரவையின் சார்பில் நடைபெறவுள்ள இந்த திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை திருமங்கலம் தொகுதி பொதுமக்களுக்கு வழங்கிடும் நிகழ்ச்சி நேற்று காலை கள்ளிக்குடி ஒன்றியத்திலுள்ள செங்கப்படை கிராமத்தில் சிறப்புடன் தொடங்கியது.இதையொட்டி முதலாவதாக செங்கப்படையில் நடைபெற்ற அழைப்பிதழ் வழங்கும் நிகழச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும்,கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 70ஜோடிகளுக்கான திருமணவிழாவிற்கான அழைப்பிதழ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.இதனை தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்காளம்பட்டி,நேசநேரி,சிவரக்கோட்டை,அரசபட்டி,வீரப்பெருமாள்புரம்,வலையங்குளம்,தூம்பக்குளம்,கல்லணை,நெடுங்குளம்,உலகாணி,மேலஉப்பிலிக்குண்டு,கூடக்கோவில்,டி.கொக்குளம்,திருமால்,மருதங்குடி,எஸ்.வெள்ளாகுளம்,வேப்பங்குளம்,குராயூர்,பேய்க்குளம்,உன்னிபட்டி,ஆவல்சூரன்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,மையிட்டான்பட்டி,கே.வெள்ளாகுளம்,தென்னமநல்லூர்,சித்தூர்,எம்.புளியங்குளம்,போத்தநதி,புதுப்பட்டி,வில்லூர்,அகத்தாபட்டி,ஓடைப்பட்டி,எஸ்.பி.நத்தம் என அனைத்து பகுதிகளிலும் கிராமம்,கிராமமாகச் சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைப் பொருட்களுடன் நடைபெறவுள்ள திருமணவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கி திருமணவிழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.முன்னதாக அழைப்பிதழ் வழங்குவதற்காக கிராமங்களுக்கு வருகை புரிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஏராளமான பெண்கள் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தும் குலவையிட்டும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி, கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி.எம்.கே.மகாலிங்கம்,ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன்,ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் யூனியன் துணைச் சேர்மன்கள் பாவடியான்,கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர்பிரபுசங்கர்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,கட்சி நிர்வாகிகள் வேல்ராமகிருஷ்ணன், வேல்பாண்டி,அழகர்,சரவணன்,முருகன்,ரவி,பத்மநாபன்,அன்னமுத்து,ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி