முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: மதுரையில் மத்திய அமைச்சர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். உலக அரங்கில் பாகிஸ்தான் தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு பா.ஜ.க. அரசு பல வளர்ச்சி திட்டங்களை அளித்துள்ளது என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து