முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல்வாமா தாக்குதலுக்கு ஐ.நா.கடும் கண்டனம்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

ஜெனீவா : புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலவர் மிச்செல் பச்லெட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநா மனித உரிமை ஆணைய தலைவரின் செய்தி தொடர்பாளர் ருபெர்ட் கோல்வில்லே ஜெனீவாவில் கூறும் போது,  ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐநா மனித உரிமை ஆணையர் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து