முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மதக் கலவரம் நடைபெறவில்லை: யோகி

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, ஒரு மதக்கலவரம் கூட நடைபெறவில்லை என்று அம்மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் இரண்டு ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை தனது அரசு எடுத்து வருவதாகவும், மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பான சூழல், நாட்டுக்கே உதாரணமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து