உலகம்
முல்லைத் தீவு மருத்துவமனைக்கு இந்தியா உதவி
கொழும்பு, ஏப்.20 - இலங்கையின் வடக்கு மாகாணமான முல்லைத் தீவில் உள்ள பொது மருத்துவமனைக்கு ரூ. 3.6 கோடி மதிப்புள்ள உபகரணங்களை இந்திய ...
சிலி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம்
சாண்டியாகோ, ஏப்.- 18 - சிலி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவையில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் ...
நடிகர் ஷாரூஹ்கான் கைது: அமெரிக்கா விளக்கம்
வாஷிங்டன்,ஏப்.15 - பிரபல இந்தி நடிகர் சாரூஹ் கான் மீண்டும் கைது செய்யப்பட்டதில் எந்தவித உள்நோக்கமோ அல்லது இனப்பாகுபாடோ இல்லை ...
ஈரானுடன் அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை
இஸ்தான்புல், ஏப். - 14 - ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று ...
இங்கிலாந்து பிரதமர் கேமரூன் நேற்று மியான்மர் பயணம்
யாங்கூன், ஏப். - 14 - தெற்காசிய நாடுகளில் இரும்புத்திரை நாடாக இருந்து வந்த மியான்மருக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் நேற்று ...
வட கொரியாவின் செயற்கைகோள் ஏவும் முயற்சி தோல்வி
பியோங்யன், ஏப். - 14 - சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி வட கொரியா நடத்திய செயற்கை கோள் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ...
2004-2012 இந்தோனேசியா பூகம்பங்களின் ஒற்றுமை - வேற்றுமை
ஜகார்தா, ஏப்.13 - இந்தோனேசியாவில் கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கத்திற்கும், நேற்று முன்தினம் ஏற்பட்ட ...
சீனா வலுவான நாடாக மாறவில்லை: சீன அமைச்சர்
பீஜிங், ஏப்.13 - சீனா இன்னும் வலுவான நாடாக மாறவில்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லேயூசெங் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கு ...
தென்சீனக் கடல் பிரச்சனை - சீனா கடும் எதிர்ப்பு
பெய்ஜிங், ஏப்.12 - தென் சீனக்கடல் அனைவருக்கும் பொது என்ற இந்தியாவின் கருத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென் ...
தமிழ் ஈழத்துக்கான வாக்கெடுப்பு: ஐ.நா.வில் புதிய யோசனை
ஐ.நா., ஏப்.12 - தமிழ் ்ஈழம் குறித்த முடிவை தமிழர் விருப்பத்துக்கே விட்டுவிடுவது என்ற புதிய யோசனை ஐ.நா. சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்தோனேஷியாவில் மீண்டும் பயங்கர பூகம்பம்
ஜாகர்த்தா,ஏப்.12 - இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம். இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் ...
இலங்கைக்கு யாரும் சவால் விட முடியாது: ராஜபக்சே
கொழும்பு, ஏப். 11 - மனித உரிமை தொடர்பாக சிங்கள கலாச்சாரத்தோடு யாரும் சவால் விட முடியாது என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ...
பாகிஸ்தான் அதிபரை வரவேற்றது வெட்கக்கேடானது
பஹ்ரைச்( உ.பி.)ஏப்.11 - இந்தியா வந்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியை வரவேற்றது வெட்கக்கேடானது என்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ...
இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: அமெரிக்கா பாராட்டு
வாஷிங்டன்,ஏப்.11 - இந்தியா-பாகிஸ்தான் இடையே திடீரென்று பேச்சுவார்த்தை நடந்ததை அமெரிக்கா வெகுவாக பாராட்டியுள்ளது. அஜ்மீர் ...
நைஜீரிய குண்டு வெடிப்பில் 50 பேர் உடல் சிதறி பலி
அபுஜா, ஏப். - 10 - நைஜீரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 50 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் வட பகுதியில் உள்ள கடுனா நகரில் உள்ள ...
இந்தியா-பாக்., உள்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை
புதுடெல்லி, ஏப்.10 - இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மே 22 ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்று ...
பிலாவலின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் செல்கிறார் ராகுல்
இஸ்லாமாபாத், ஏப்.10 - பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வருவதற்கு சம்மதம் ...
ஆயுதங்களுக்காக செலவு செய்வது வெட்கக் கேடானது
இஸ்லாமாபாத், ஏப்.10 - இந்தியாவும், பாகிஸ்தானும் ஆயுதங்களுக்காக பணத்தை செலவு செய்வது வெட்கக் கேடான ஒன்று என்று பாகிஸ்தான் ...
கடும் பனிச்சரிவில் சிக்கி பாக். வீரர்கள் 135 பேர் பலி
இஸ்லாமாபாத், ஏப். - 9 - இந்திய எல்லையை ஒட்டிய பாகிஸ்தானின் சியாச்சின் பகுதியில் ராணுவ முகாம் மீது கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. ...
நீளம்: 3,858 அடி, உயரம்: 1,102 அடி! சீனாவில் புதிய பாலம் திறப்பு
பெய்ஜிங், ஏப். - 9 - உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் உயரமான பாலத்தை சீனா கட்டியுள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா சமீபத்தில் ...